ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீர்: மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காவலர் உடல் கண்டெடுப்பு! - மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காவலர் உடல்

ஸ்ரீநகர்: புட்கம் மாவட்டத்தில் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காவலர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

policeman-found-dead
policeman-found-dead
author img

By

Published : Nov 5, 2020, 3:23 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புட்கம் மாவட்டத்தில் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஒருவரது உடல் கிடப்பதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், அது குறித்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பாரமுல்லா மாவட்டம் பரிஹாஸ்போராவில் காவலராக பணிபுரிந்து வந்த இஷ்பாக் ரதர் என்பதும், அவர் நேற்று(நவ.05) மாலை தனது வீட்டிலிருந்து மாயமானதும் தெரியவந்தது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புட்கம் மாவட்டத்தில் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஒருவரது உடல் கிடப்பதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், அது குறித்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பாரமுல்லா மாவட்டம் பரிஹாஸ்போராவில் காவலராக பணிபுரிந்து வந்த இஷ்பாக் ரதர் என்பதும், அவர் நேற்று(நவ.05) மாலை தனது வீட்டிலிருந்து மாயமானதும் தெரியவந்தது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: பிரிவினைவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடும் மோதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.