ETV Bharat / bharat

பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கிய காவலர்கள்!

author img

By

Published : Oct 28, 2019, 8:15 PM IST

திருவனந்தபுரம்: பள்ளி வளாகத்திற்குள் பட்டாசு வெடித்த மாணவர்களைக் காவல் துறையினர் பள்ளி வளாகத்திலேயே வைத்து சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police entered the school and assaulted the students in Varkala

கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் வர்க்கலா அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் ’ஸ்கூல் யூத் ஃபெஸ்டிவல்’ என்ற திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதனால் கோபமடைந்த பள்ளி முதல்வர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, வர்க்கலா பகுதியின் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 12ஆம் வகுப்பு படிக்கும் சுதீஸ் என்ற மாணவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் வரும் நவ.7ஆம் தேதி நடக்கவுள்ள தேசிய அளவிலான கபடிப் போட்டியில் சுதீஷ் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கிய காவலர்கள்

இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் காவல் துறையினரின் அராஜகப் போக்கைக் கண்டித்து புகாரளிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினரிடம் பேசுகையில், பள்ளி முதல்வரின் அனுமதியோடுதான் பள்ளி வளாகத்திற்குள் வந்தோம் என்றனர். பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்களை சரமாரியாக காவல் துறையினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவன் ஓட்டம்...! போலீஸ் வலை

கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் வர்க்கலா அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் ’ஸ்கூல் யூத் ஃபெஸ்டிவல்’ என்ற திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதனால் கோபமடைந்த பள்ளி முதல்வர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, வர்க்கலா பகுதியின் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 12ஆம் வகுப்பு படிக்கும் சுதீஸ் என்ற மாணவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் வரும் நவ.7ஆம் தேதி நடக்கவுள்ள தேசிய அளவிலான கபடிப் போட்டியில் சுதீஷ் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கிய காவலர்கள்

இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் காவல் துறையினரின் அராஜகப் போக்கைக் கண்டித்து புகாரளிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினரிடம் பேசுகையில், பள்ளி முதல்வரின் அனுமதியோடுதான் பள்ளி வளாகத்திற்குள் வந்தோம் என்றனர். பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்களை சரமாரியாக காவல் துறையினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவன் ஓட்டம்...! போலீஸ் வலை

Intro:Body:

Police entered the school and assaulted the students in Varkala

Thiruvananthapuram: Police entered to the school and assaulted the students. The incident was happened in the Varkala Government Model Higher Secondary School. Sudheesh, a Plus Two student and State Kabadi player, was brutally assaulted by the police. Sudheesh, the injured the student, who will attend the national meet on November 7.

During the school youth festival, a group of students bursted crackers. School Principal informed the police. A team including varkala SI reached the spot. It is also alleged that the police made lathi charge on the students who burst crackers. 

Police said that they entered the school compound with the permission of school principal. Sudheesh was admitted to a private hospital in Varkala. Students' parents decided to file complaint against the police. 

 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.