ETV Bharat / bharat

'மக்களிடம் எப்போதும் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும்' - பிரதமர் மோடி - பிரதமர் மோடி உரை

டெல்லி: பிரதமர் மோடி புதிதாகப் பதவியேற்ற பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களைச் சந்தித்து, சமூக ஊடகங்களின் மூலம் மக்களிடம் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று  வலியுறுத்தினார்.

pm-modi-tells-bjps-new-rajya-sabha-mps-to-use-social-media-to-connect
pm-modi-tells-bjps-new-rajya-sabha-mps-to-use-social-media-to-connect
author img

By

Published : Jul 23, 2020, 12:32 PM IST

பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதிதாகப் பதவியேற்ற பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் 18 பேரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், உறுப்பினர்கள் அனைவரும் மக்களிடம் எப்போதும் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். மேலும், மேலவையுடன் மட்டும் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளாமல், துறைகளிலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நேற்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதிதாகப் பதவியேற்ற பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் 18 பேரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், உறுப்பினர்கள் அனைவரும் மக்களிடம் எப்போதும் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். மேலும், மேலவையுடன் மட்டும் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளாமல், துறைகளிலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நேற்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.