ETV Bharat / bharat

உலக பூமி தினம்: கரோனாவை எதிர்க்கும் போராளிகளுக்கு பிரதமர் பாராட்டு

author img

By

Published : Apr 22, 2020, 1:16 PM IST

டெல்லி: உலக பூமி தினத்தை முன்னிட்டு கரோனாவை எதிர்த்து போராடும் போராளிகளுக்கு பிரதமர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Modi
Modi

உலகை பாதுகாக்கும் நோக்கிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உலக பூமி தினம் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு சுகாதாரமான, வளமான, சுத்தமான உலகை படைக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகுதியான இரக்கத்தையும் அக்கரையையும் நமக்கு காட்டும் உலகுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். சுத்தமான, சுகாதாரமான, வளமான உலகை படைக்க உறுதிமொழி ஏற்போம். கரோனா எதிர்ப்பில் முன்னணியில் நிற்கும் போராளிகளுக்கு எனது வாழ்த்துகள்.

  • On International Day of Mother Earth, we all express gratitude to our planet for the abundance of care & compassion. Let us pledge to work towards a cleaner, healthier & more prosperous planet.

    A shout out to all those working at the forefront to defeat COVID-19. #EarthDay2020

    — Narendra Modi (@narendramodi) April 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காலநிலை மாற்றத்திற்கு பிறகு மிகப் பெரிய பிரச்னையாக விளங்கும் கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட மக்கள் ஒன்றிணைய வேண்டும்" என பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா: மூடப்படும் தலைநகரின் எல்லைகள்!

உலகை பாதுகாக்கும் நோக்கிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உலக பூமி தினம் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு சுகாதாரமான, வளமான, சுத்தமான உலகை படைக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகுதியான இரக்கத்தையும் அக்கரையையும் நமக்கு காட்டும் உலகுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். சுத்தமான, சுகாதாரமான, வளமான உலகை படைக்க உறுதிமொழி ஏற்போம். கரோனா எதிர்ப்பில் முன்னணியில் நிற்கும் போராளிகளுக்கு எனது வாழ்த்துகள்.

  • On International Day of Mother Earth, we all express gratitude to our planet for the abundance of care & compassion. Let us pledge to work towards a cleaner, healthier & more prosperous planet.

    A shout out to all those working at the forefront to defeat COVID-19. #EarthDay2020

    — Narendra Modi (@narendramodi) April 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காலநிலை மாற்றத்திற்கு பிறகு மிகப் பெரிய பிரச்னையாக விளங்கும் கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட மக்கள் ஒன்றிணைய வேண்டும்" என பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா: மூடப்படும் தலைநகரின் எல்லைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.