ETV Bharat / bharat

கொல்கத்தாவை நெகிழியற்ற இடமாக மாற்றிவரும் மூத்த குடிமகன்!

author img

By

Published : Jun 6, 2020, 1:27 AM IST

கொல்கத்தாவில் சணல் ஆலைக்கு உரிமையாளரான 68 வயது முதியவர், நெகிழியை ஒழிக்க முயற்சி செய்துவருகிறார்.

Plastic man enagages in freeing kolkata from plastic waste
Plastic man enagages in freeing kolkata from plastic waste

கொல்கத்தாவில் வசித்துவரும் 68 வயதான முதியவர், நெகிழிக் குப்பைகளை அகற்ற தன்னால் ஆன முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக, சணல் ஆலையில் உரிமையாளராக இருந்த இவர், பூமியை நெகிழி மாசுபாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

கொல்கத்தாவை நெகிழியற்ற இடமாக மாற்ற, இந்த முதியவர் உறுதிமொழி ஏற்று முழு நேரமும் நெகிழியை ஒழிக்கப் போராடிவருகிறார்.

கொல்கத்தாவில் வசித்துவரும் 68 வயதான முதியவர், நெகிழிக் குப்பைகளை அகற்ற தன்னால் ஆன முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக, சணல் ஆலையில் உரிமையாளராக இருந்த இவர், பூமியை நெகிழி மாசுபாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

கொல்கத்தாவை நெகிழியற்ற இடமாக மாற்ற, இந்த முதியவர் உறுதிமொழி ஏற்று முழு நேரமும் நெகிழியை ஒழிக்கப் போராடிவருகிறார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.