ETV Bharat / bharat

இரட்டை சிசுக்களைக் குளத்தில் வீசிய பெற்றோர்... உ.பி.யில் பரபரப்பு

author img

By

Published : Sep 23, 2019, 9:38 AM IST

லக்னோ: குடும்பச் செலவுகள் அதிகரித்ததால் பிறந்து இருபது நாட்களே ஆன இரட்டை சிசுக்களை குளத்தில் வீசிச்சென்ற பெற்றோரால் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Parents drown 20-day-old twin daughters

உத்திரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகரிலுள்ள பிக்கி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வசீம் மற்றும் அவரது மனைவி நஸ்மா. இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிறந்து இருபது நாட்களே ஆன அஃப்ரின், அஃபியா என்ற தங்களது இரட்டை குழந்தைகளைக் காணவில்லையென காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வசீம் வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் இரண்டு சிசுக்களும் சடலமாக மீட்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து வசீம், நஸ்மாவிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவரும் குழந்தையை திட்டமிட்டே குளத்தில் வீசியதும், தொடர்ந்து குழந்தைகளைக் காணவில்லை என நாடகமாடியதும் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் கூறுகையில், ‘எங்களுடைய குடும்பப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏற்கனவே ஏழு வயதிலுள்ள எனது மகனுக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்துவருகிறோம். இந்நிலையில், இரட்டை குழந்தைகளை வளர்க்க எங்களால் முடியாது என்பதால்தான் குழந்தைகளைக் கொன்றோம்.

இரட்டைக் குழந்தைகள் பிறந்ததிலிருந்தே எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்துவந்தது. கருத்து வேறுபாடுகள் முற்றியதில் கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் குழந்தைகளைக் குளத்தில் வீசினோம்’ என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து யாரும் கேள்வியெழுப்பக்கூடாது என்பதற்காகவே காவல் நிலையத்தில் குழந்தைகளைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளதாகவும் கூறினர்.

இதையும் படிங்க: பிறந்தவுடனே சாக்கில் கட்டி வீசப்பட்ட பெண் சிசு உயிரிழப்பு!

உத்திரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகரிலுள்ள பிக்கி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வசீம் மற்றும் அவரது மனைவி நஸ்மா. இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிறந்து இருபது நாட்களே ஆன அஃப்ரின், அஃபியா என்ற தங்களது இரட்டை குழந்தைகளைக் காணவில்லையென காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வசீம் வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் இரண்டு சிசுக்களும் சடலமாக மீட்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து வசீம், நஸ்மாவிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவரும் குழந்தையை திட்டமிட்டே குளத்தில் வீசியதும், தொடர்ந்து குழந்தைகளைக் காணவில்லை என நாடகமாடியதும் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் கூறுகையில், ‘எங்களுடைய குடும்பப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏற்கனவே ஏழு வயதிலுள்ள எனது மகனுக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்துவருகிறோம். இந்நிலையில், இரட்டை குழந்தைகளை வளர்க்க எங்களால் முடியாது என்பதால்தான் குழந்தைகளைக் கொன்றோம்.

இரட்டைக் குழந்தைகள் பிறந்ததிலிருந்தே எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்துவந்தது. கருத்து வேறுபாடுகள் முற்றியதில் கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் குழந்தைகளைக் குளத்தில் வீசினோம்’ என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து யாரும் கேள்வியெழுப்பக்கூடாது என்பதற்காகவே காவல் நிலையத்தில் குழந்தைகளைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளதாகவும் கூறினர்.

இதையும் படிங்க: பிறந்தவுடனே சாக்கில் கட்டி வீசப்பட்ட பெண் சிசு உயிரிழப்பு!

Intro:डॉटर डे पर जुड़वा बेटियों की हत्या

DATE=22-09-2019

ANCHOR=मुज़फ्फरनगर जहाँ आज पूरा देश डॉटर डे मना रहा है वही मुज़फ्फरनगर में एक कलयुगी माता पिता की दिल दहला देने वाली करतुत सामने आई है ।जिसमे एक माँ -बाप ने अपनी 20 दिन की दो जुड़वा बेटियों को घर के पास ही एक तलाब में फेंक दिया और पुलिस को दोनों मासूमो के चोरी होने की सूचना कर दी ।दिन निकलते ही दो जुड़वा बच्चियों के गायब होने की सूचना मिलते ही हड़कम्प मच गया आनन फानन में थाना पुलिस के साथ सीओ भी मौके पर पहुँचे ओर मामले की जाँच की तो पूरा मामले की परत खुल गयी ।माँ से पूछताछ की गई तो माँ ने पूरा सच कबूल कर लिया और माँ की निशानदेही पर दोनों मासूम बच्चियों के शव बरामद कर लिया ।पुलिस ने दोनों बच्चियों की हत्या के मामले में आरोपी माँव बाप को हिरासत में लेकर कानूनी कार्यवाही शुरू कर दी है ।

Body:
VO=दरअसल मामला सिखेड़ा थाना क्षेत्र के गाँव भिक्की का है जहाँ एक महिला ने दिन निकलते ही 100 नम्बर पर 20 दिन पहले जन्मी दो जुड़वा बेटियों की चोरी होने की सूचना दी ।जिसपर डायल 100 पुलिस समेत थाना पुलिस व सीओ भारी फोर्स के साथ घटना स्थल पर पहुँचे ।पुलिस को प्रथमदृष्टया ही मामला संदिग्ध प्रतीत होने लगा ।पुलिस ने मामले की गहनता से जाँच शुरू की तो पूरे मामले की परत दर परत खुलती चली गयी ।पुलिस ने जब गायब दोनों मासूम बच्चियो की माँ से सख्ती से पूछताछ की तो पूरा मामले का खुलासा हो गया ।जिसमें कलयुगी माँ ने पूरी घटना का खुलासा करते हुए दोनों मासूम बच्चियों के शव को उनके घर के पास ही स्थित तालाब से बरामद करा दिया ।पुलिस ने दोनों मासूम बच्चियों के शवों को गोताखोरों की मदद से तलाब से बहार निकलवाकर पोस्टमार्टम के लिए भेज दिया है वही आरोपी माँ व बाप को हिरासत में लेकर कानूनी कार्यवाही शुरू कर दी है ।
Conclusion:आज पूरे देश में बेटियों वाला परिवार खुशी खुशी डॉटर डे मना रहा है वही इस कलयुगी माता पिता ने 20 दिन पहले दुनिया मे आई दो मासूम बेटियों की दुनिया ही उजाड़ दी और हमेशा हमेशा के लिए उन्हें मौत के आगोश में सुला दिया है ।
पुलिस की अगर माने तो दोनों बेटियों को तालाब में फेंकने के पीछे आर्थिक तंगी बताई गई है ।

BYTE=हरीश भदौरिया(सीओ लाइन)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.