ETV Bharat / bharat

‘நாட்டின் தற்போதைய பிரச்னை வேலைவாய்ப்பு, மக்கள்தொகை அல்ல’ - ஒவைசி தாக்கு

author img

By

Published : Jan 20, 2020, 9:50 AM IST

ஹைதராபாத்: நாட்டில் தற்போது நிலவிவரும் பெரும் பிரச்னையான வேலைவாய்பின்மை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்கள்தொகை குறித்துப் பேசுவது ஏன் என்று ஹைதராராபாத் மக்களவை உறுப்பினர் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

Owaisi latest speech
Owaisi latest speech

குடும்பத்துக்கு இரு குழந்தைகள் என்ற கொள்கையைக் கட்டாயமாக்கலாம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் கருத்துக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், நிசாமாபாத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் பேசிய ஹைதராராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ.ஐ.எம்.ஐ.எம்(AIMIM) கட்சித் தலைவருமான ஒவைசி, "ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ‘இரு குழந்தை’ கொள்கை குறித்துப் பேசுகிறார். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக பாஜக அரசு வேலைவாய்ப்பை வழங்கவில்லை. இப்போது அவர்கள் இரு குழந்தை கொள்கை குறித்து பேசுகின்றனர்.

நாட்டின் 60 விழுக்காட்டினர் 40 வயதுக்கு கீழான இளைஞர்கள். அவர்களுக்கு வேலைவாய்பை ஏற்படுத்த மோடி அரசினால் முடியவில்லை. 2018ஆம் ஆண்டு மட்டும் நாள்தோறும் 36 இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டனர். இரு குழந்தைகள் கொள்கை பற்றி பேசும் நீங்கள் 36 குழந்தைகள் பலியானதை தடுக்கத் தவறிவிட்டீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

பல பாஜக தலைவர்களைப் போல எனக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு உங்களால் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியவில்லை. வேலைவாய்ப்பு குறித்துப் பேசினால், நான் எதோ வெறுப்பை உமிழும் பேச்சை பேசுவதாக அவர்கள் விமர்சிக்கின்றனர்.

அரசை நடத்துபவர்கள் நீங்கள்தான், நான் இல்லை. எனவே எனது கேள்விக்கு பதில் சொல்லவேண்டியது உங்கள் கடமை. இஸ்லாமியர்களின் மக்கள்தொகை குறைப்பது குறித்து ஆஎஸ்எஸ் பேசுகிறது. நான் வேலைவாய்ப்பு குறித்து பேசினால், அவர்கள் இரு குழந்தைகள் கொள்கை பற்றி பேசுகின்றனர்" என்று பாஜகவையும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இதையும் படிங்க: 'இந்தியா இந்துக்களின் நாடு' - ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சைப் பேச்சு

குடும்பத்துக்கு இரு குழந்தைகள் என்ற கொள்கையைக் கட்டாயமாக்கலாம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் கருத்துக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், நிசாமாபாத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் பேசிய ஹைதராராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ.ஐ.எம்.ஐ.எம்(AIMIM) கட்சித் தலைவருமான ஒவைசி, "ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ‘இரு குழந்தை’ கொள்கை குறித்துப் பேசுகிறார். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக பாஜக அரசு வேலைவாய்ப்பை வழங்கவில்லை. இப்போது அவர்கள் இரு குழந்தை கொள்கை குறித்து பேசுகின்றனர்.

நாட்டின் 60 விழுக்காட்டினர் 40 வயதுக்கு கீழான இளைஞர்கள். அவர்களுக்கு வேலைவாய்பை ஏற்படுத்த மோடி அரசினால் முடியவில்லை. 2018ஆம் ஆண்டு மட்டும் நாள்தோறும் 36 இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டனர். இரு குழந்தைகள் கொள்கை பற்றி பேசும் நீங்கள் 36 குழந்தைகள் பலியானதை தடுக்கத் தவறிவிட்டீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

பல பாஜக தலைவர்களைப் போல எனக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு உங்களால் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியவில்லை. வேலைவாய்ப்பு குறித்துப் பேசினால், நான் எதோ வெறுப்பை உமிழும் பேச்சை பேசுவதாக அவர்கள் விமர்சிக்கின்றனர்.

அரசை நடத்துபவர்கள் நீங்கள்தான், நான் இல்லை. எனவே எனது கேள்விக்கு பதில் சொல்லவேண்டியது உங்கள் கடமை. இஸ்லாமியர்களின் மக்கள்தொகை குறைப்பது குறித்து ஆஎஸ்எஸ் பேசுகிறது. நான் வேலைவாய்ப்பு குறித்து பேசினால், அவர்கள் இரு குழந்தைகள் கொள்கை பற்றி பேசுகின்றனர்" என்று பாஜகவையும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இதையும் படிங்க: 'இந்தியா இந்துக்களின் நாடு' - ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சைப் பேச்சு

ZCZC
PRI GEN NAT
.HYDERABAD MDS5
TL-BHAGWAT-OWAISI
Owaisi attacksMohan Bhagwat over reported remarks on two-
child policy
Hyderabad, Jan 19 (PTI) Slamming RSS chief Mohan Bhagwat
over his reported statement proposing a law making two-child
norm mandatory in the country, AIMIM President Asaduddin
Owaisi has alleged that the NDA government failed to even
address the employment problem in the last five years.
Addressing a rally in Nizamabad district, on Saturday, in
the run up to the municipal polls in Telangana, the Hyderabad
MP said, "RSS Mohan Bhagwat says to make two children policy.
They (BJP government) failed to provide employment to
anyone in last five-and-half-years. Now RSS people are talking
of making two-child policy."
Noting that 60 per cent of the country's population was
aged below 40, he alleged that RSS and the Narendra Modi
government at the Centre were not able to provide jobs to
youths.
"In 2018, 36 unemployed youth committed suicide every
day. Shame on you.. And you talk of (law for) two children.
You failed to prevent 36 children from committing suicide.
I have more than two children while many BJP leaders do.
But you did not provide employment," Owaisi said.
Recalling that Modi 'Saheb' had once talked about
providing two crore jobs annually, the AIMIM leader said,
"When I speak on not providing jobs, they say Owaisi gives
inflammatory speech."
"You are running the government, not me and hence I will
ask the question and you answer.. RSS asks to control
population of Muslims. They will not talk of providing
employment and when I question they speak oftwo children
policy," he added. PTI VVK
ROH
ROH
01191603
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.