ETV Bharat / bharat

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் நீரவ் மோடி!

author img

By

Published : Dec 5, 2019, 4:11 PM IST

மும்பை: பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடியை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் அறவித்துள்ளது.

Nirav Modi
Nirav Modi has been declared a fugitive economic offender

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி செய்த மோசடிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியாக கருதப்படுகிறது. முறைகேடாக கடன் உத்தரவாத கடிதங்களை வங்கியில் பெற்று, அதைக்கொண்டு சுமார் ரூ.13,000 கோடி வரை நீரவ் மோடி கடன் பெற்றார்.

கடந்த ஜனவரி மாதம்தான் இந்த மோசடி வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்னரே நீரவ் மோடி இங்கிலாந்து தப்பிச் சென்றுவிட்டார். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்திவருகிறது.

கடந்த மாா்ச் மாதம் இங்கிலாந்து காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவர் லண்டன் வாண்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நீரவ் மோடியை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மருந்துப் பொருட்களுக்கான விலைக் கட்டுப்பாடும் அது ஏற்படுத்தும் விளைவுகளும்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி செய்த மோசடிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியாக கருதப்படுகிறது. முறைகேடாக கடன் உத்தரவாத கடிதங்களை வங்கியில் பெற்று, அதைக்கொண்டு சுமார் ரூ.13,000 கோடி வரை நீரவ் மோடி கடன் பெற்றார்.

கடந்த ஜனவரி மாதம்தான் இந்த மோசடி வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்னரே நீரவ் மோடி இங்கிலாந்து தப்பிச் சென்றுவிட்டார். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்திவருகிறது.

கடந்த மாா்ச் மாதம் இங்கிலாந்து காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவர் லண்டன் வாண்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நீரவ் மோடியை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மருந்துப் பொருட்களுக்கான விலைக் கட்டுப்பாடும் அது ஏற்படுத்தும் விளைவுகளும்!

Intro:पंजाब नॅशनल बँक केला तब्बल 13 हजार कोटी रुपयांचा चुना लावून फरार झालेल्या निरव मोदी यास मुंबईतील विशेष न्यायालयाने फरार आर्थिक गुन्हेगार घोषित केले आहे . यामुळे नीरव मोदीच्या अडचणी वाढल्या असून त्याची देशातली व परदेशातील संपत्ती जप्त करण्याचा मार्ग मोकळा झाला आहे . या अगोदर विशेष न्यायालयाकडून नीरव मोदी याच वारंवार कोर्टात हजर राहण्याचे आदेश बजावल्यानंतर ही कुठल्याही प्रकारे निरव मोदी याने तयारी न दर्शविल्यामुळे इडिकडून कोर्टामध्ये नीरव मोदी यास आर्थिक गुन्हेगार घोषित करण्याची याचिका दाखल करण्यात आली होती. यासाठी निरव मोदी याच्या संदर्भातील सर्व पुरावे इडिकडून कोर्टात सादर करण्यात आले होते. यानंतर झालेल्या सुनावणीमध्ये गुरुवारी विशेष न्यायालयाने निरव मोदी यास फरार आर्थिक गुन्हेगार घोषित केले आहे . आता यापुढे जाऊन नीरव मोदी यांची संपत्ती जप्त करण्याची कारवाई केली जाणार आहे.
Body:. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.