ETV Bharat / bharat

'பள்ளிகள் தாமதமாகத்தான் திறக்கப்படும்..!' - நாராயணசாமி - நாராயணசாமி

புதுச்சேரி: கடும் வெயில் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

narayanasamy
author img

By

Published : May 31, 2019, 7:07 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கத்திரி வெயில் முடிந்தாலும் கடும் வெயில் நீடிக்கிறது. எனவே பெற்றோர்கள், மாணவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஜூன் 3ஆம் தேதி தொடங்க இருந்த பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும்.

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே புதுச்சேரி அரசின் விருப்பம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ஏழாவது ஊதியக்குழு நிதி, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துவோம். கிரண்பேடியை மாற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்" என்றார்.

நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கத்திரி வெயில் முடிந்தாலும் கடும் வெயில் நீடிக்கிறது. எனவே பெற்றோர்கள், மாணவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஜூன் 3ஆம் தேதி தொடங்க இருந்த பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும்.

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே புதுச்சேரி அரசின் விருப்பம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ஏழாவது ஊதியக்குழு நிதி, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துவோம். கிரண்பேடியை மாற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்" என்றார்.

நாராயணசாமி
Intro:Body:

Intro:கடும் வெயிலின் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்படுகிறது என்றார் ஜூன் மூன்றாம் தேதி தொடங்க இருந்த பள்ளிகள் 10 ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்





Body:புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசி அவர் பிரதமர் பதவி ஏற்பு விழா மிக சிறப்பாக நடந்தது பிரதமருக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் வாழ்த்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து என்றார் கத்திரி வெயில் முடிந்தாலும் கடும் வெயில் நீடிக்கிறது பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டன மாணவர் நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்படுகிறது என்றார் ஜூன் மூன்றாம் தேதி தொடங்க இருந்த பள்ளிகள் 10 ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்



 மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே புதுச்சேரி அரசின் விருப்பம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ஏழாவது ஊதியக்குழு நிதி , கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துவோம் நிதி ஆதாரத்தை பெருக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்



 கிரண்பேடியை மாற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் கூறினார் புதுச்சேரி சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்





Conclusion:கடும் வெயிலின் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்படுகிறது என்றார் ஜூன் மூன்றாம் தேதி தொடங்க இருந்த பள்ளிகள் 10 ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.