ETV Bharat / bharat

மகா புயல் எதிரொலி: குஜராத்தில் ஒதுங்கிய 600 தமிழக மீனவர்கள் - உதவுமா அரசு? - Tamilnadu Fishers Mans Trapped in Gujarat

காந்தி நகர்: உணவு, தண்ணீர், டீசல் இன்றி 13 நாட்களாகத் தவித்து வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குஜராத்தில் சிக்கியுள்ள 600 தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரை ஒதுங்கியுள்ள படகுகள்
author img

By

Published : Nov 6, 2019, 6:00 PM IST

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று மகா புயலாக மாறியது. இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலில் சிக்காமல் இருக்க கடற்கரை பகுதியில் ஒதுங்க கடற்படை அறிவுறுத்தியது. அதன்பேரில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் கரை ஒதுங்கினர்.

இதில் ஒருசில மீனவர்கள் குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் கரைஒதுங்கினர். இந்நிலையில் கரை ஒதுங்கிய மீனவர்களில் உண்ண உணவு, தண்ணீர், டீசல் இன்றி தவித்து வருவதாகவும், தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேதனையுடன் பேட்டியளிக்கும் மீனவர்

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கூறுகையில், ‘கடற்படை கோரிக்கை ஏற்றும் உயிருக்கு பயந்தும், குஜராத் பகுதியில் கரை ஒதுங்கினோம். 13 நாட்களாக இந்தப் பகுதியில் தவித்து வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது உண்ண உணவு, தண்ணீரின்றியும், சொந்த ஊருக்கு திரும்ப டீசல் இன்றியும் 40 படகுகளில் 600 மீனவர்கள் தவித்து வருகிறோம். எங்கள் நிலையை உணர்ந்து மத்திய, மாநில அரசுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 64 வடகொரிய மீனவர்களை கைது செய்த ரஷ்யா!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று மகா புயலாக மாறியது. இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலில் சிக்காமல் இருக்க கடற்கரை பகுதியில் ஒதுங்க கடற்படை அறிவுறுத்தியது. அதன்பேரில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் கரை ஒதுங்கினர்.

இதில் ஒருசில மீனவர்கள் குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் கரைஒதுங்கினர். இந்நிலையில் கரை ஒதுங்கிய மீனவர்களில் உண்ண உணவு, தண்ணீர், டீசல் இன்றி தவித்து வருவதாகவும், தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேதனையுடன் பேட்டியளிக்கும் மீனவர்

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கூறுகையில், ‘கடற்படை கோரிக்கை ஏற்றும் உயிருக்கு பயந்தும், குஜராத் பகுதியில் கரை ஒதுங்கினோம். 13 நாட்களாக இந்தப் பகுதியில் தவித்து வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது உண்ண உணவு, தண்ணீரின்றியும், சொந்த ஊருக்கு திரும்ப டீசல் இன்றியும் 40 படகுகளில் 600 மீனவர்கள் தவித்து வருகிறோம். எங்கள் நிலையை உணர்ந்து மத்திய, மாநில அரசுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 64 வடகொரிய மீனவர்களை கைது செய்த ரஷ்யா!

Intro:ઇટીવી ભારત દેશ ની 13 ભાષાઓ માં સમાચાર આપવાની સાથે દેશ ના દરેક ખૂણે પહોંચ ધરાવતું માધ્યમ છે. ત્યારે etv ભારતે તામિલનાડુ થી નીકળેલા અને ગુજરાત માં ફસાયેલા 600 જેટલા માછીમારો ની સમસ્યા ને કેન્ડરસરકાર અને તામિલનાડુ સરકાર સુધી પહોંચાડવાનો પ્રયાસ કર્યો છે. અને ફરી એકવાર સાબિત કર્યું કે ઇટીવી માત્ર સમાચાર સંસ્થા નહી પણ સામાજિક સમાચાર સંસ્થા છે.

ક્યાર વાવાઝોડા વખતે જ્યારે કેન્દ્રસરકાર અને રાજ્ય સરકારો એ માછીમારી કરી રહેલા માછીમારો ને નજીક ના બંદરોમાં આશ્રય લેવા સૂચન કર્યું હતું ત્યારે તામિલનાડુ ની 40 થી વધુ બોટ ગુજરાત ના ગીરસોમનાથ જિલ્લા ના વેરવાળ માછીમારી બંદર પર આવી હતી. 2 દિવસ બાદ જ્યારે તેઓ પાછા તામિલનાડુ જવા માંગતા હતા ત્યારે તેઓને ખબર પડી કે મહા નામનું મહાકાય વાવાઝોડું પાછળ જ આવી રહ્યું છે. જેના કારણે તેઓ 13 દિવસ થી અહીં ફસાયા છે.Body:ત્યારે અહીં ફસાયેલા માછીમારો નો આરોપ છે કે કેન્દ્રસરકાર કે તમિલનાડુ સરકાર દ્વારા એક વાર પણ એમનો સંપર્ક કરવાનો પ્રયત્ન નથી કરવામાં આવ્યો તેમજ તેમનું રાશન અને પાણી ખૂટી ગયા છે અને ડિલ્બ પણ ખૂટવા આવ્યું છે. તેઓ ભૂખ થી ટળવળી રહ્યા છે. ત્યારે સરકાર દ્વારા તેમને વહેલીતકે તામિલનાડુ જવા મદદ કરવામાં આવે તેવી ઇટીવી ભારત ના માધ્યમથી તેઓએ કેન્દ્રસરકાર અને તામિલનાડુ રાજ્યસરકાર ને મદદ માટે વિનંતી કરી છે.

તામિલનાડુ સુધી તેઓનો અવાજ પહોંચાડવા માટે તેઓ ને ઇટીવી નું માધ્યમ પૂરું પાડવા માટે તેઓએ ઇટીવી નો આભાર માન્યો હતો.Conclusion:સ્ટોરી એક્સક્લુઝીવ છે. તમિલ ભાષામાં બાઈટ લીધી છે જે તેમને આપવા વિનંતી તેમજ વન ટુ વન હિન્દિ કર્યું છે.

lets rock..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.