ETV Bharat / bharat

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஜே.என்.யு. மாணவர்கள் சந்திப்பு

author img

By

Published : Nov 21, 2019, 11:38 AM IST

டெல்லி: கட்டண உயர்வை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்தி வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

JNU

இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்பு மாணவர் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட கட்டண உயர்வைக் கண்டித்து, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி ஒன்றை நடத்தினர்.

இந்தப் பேரணியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அம்மாநில காவல்துறையினர் ஈடுபட்ட போது மாணவர்களை காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இவ்விவராகங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என மாணவர் சங்கம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தது.

இதையடுத்து, மாணவர் அமைப்பு பிரதி நிதிகளுடன் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் நிலைக்குழு சந்தித்தது. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் அமைதி, திரும்பிட வழி வகை செய்ய வேண்டும் எனக் குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல் மாணவர் அமைப்பின் சார்பில் கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரியும், காவல் துறை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக அமைச்சகக் குழுவும் தெரிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு முறை இரு தரப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

இதையும் படிங்க: தனியாருக்குத் தள்ளப்படும் 5 பொதுத்துறை நிறுவனங்கள் - மத்திய அமைச்சரவை முடிவு

இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்பு மாணவர் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட கட்டண உயர்வைக் கண்டித்து, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி ஒன்றை நடத்தினர்.

இந்தப் பேரணியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அம்மாநில காவல்துறையினர் ஈடுபட்ட போது மாணவர்களை காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இவ்விவராகங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என மாணவர் சங்கம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தது.

இதையடுத்து, மாணவர் அமைப்பு பிரதி நிதிகளுடன் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் நிலைக்குழு சந்தித்தது. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் அமைதி, திரும்பிட வழி வகை செய்ய வேண்டும் எனக் குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல் மாணவர் அமைப்பின் சார்பில் கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரியும், காவல் துறை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக அமைச்சகக் குழுவும் தெரிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு முறை இரு தரப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

இதையும் படிங்க: தனியாருக்குத் தள்ளப்படும் 5 பொதுத்துறை நிறுவனங்கள் - மத்திய அமைச்சரவை முடிவு

Intro:The high powered committee constituted by the Ministry of Human Resource and Development to look after the issue of JNU today met with the students at the MHRD headquarters in Shastri Bhawan. As per the information by HRD, the meeting with students was cordial and the committee took stock of views of students on the fee hike issue.
"The committee has agreed to meet students again on Friday in JNU campus to find solutions to the current issues" the MHRD official Twitter handle tweeted after the meeting.
The high powered committee constituted by the MHRD consists of the former chairman UGC Prof. VS Chauhan, Chairman AICTE Prof. Anil Shahasrbudhe and Secretary IGC, Prof. Rajnish Jain.


Body:The committee was appointed on the 17th of November to discuss with students and administration for peaceful resolution of all issues.
All the efforts shown by MHRD could do little to stop students from holding massive protest march on Monday. Now all eyes will be on the Friday meeting of MHRD's High Powered Committee with JNU students in the campus premises.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.