ETV Bharat / bharat

ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய சிறுத்தை! - சிறுத்தை

ஸ்ரீநகர்: காஷ்மீரின் கிஷ்ட்வார் பகுதிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்திய சிறுத்தையை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

காஷ்மீரில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை மீட்பு.
author img

By

Published : Jun 24, 2019, 10:27 AM IST

காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் பகுதியில் சிறுத்தை ஒன்று திடீரென ஊருக்குள் நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த வனத் துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர், பிடிபடாமல் சிறிது நேரம் சாலையில் நடந்து சென்றது. அப்போது சிலர் சிறுத்தையின் பின்னால் நடந்து சென்றனர்.

காஷ்மீரில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை பிடிபட்டது

பின்னர் மயங்கி விழுந்த சிறுத்தையை வனத் துறையினர் பிடித்த அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் பகுதியில் சிறுத்தை ஒன்று திடீரென ஊருக்குள் நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த வனத் துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர், பிடிபடாமல் சிறிது நேரம் சாலையில் நடந்து சென்றது. அப்போது சிலர் சிறுத்தையின் பின்னால் நடந்து சென்றனர்.

காஷ்மீரில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை பிடிபட்டது

பின்னர் மயங்கி விழுந்த சிறுத்தையை வனத் துறையினர் பிடித்த அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

Intro:Body:

Kishtwar: A leopard was rescued by Forest officials from Kishtwar-Chatroo road yesterday. #JammuAndKashmir


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.