ETV Bharat / bharat

கேரளாவில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்கள் பரப்புரை - Kerala Students Chained Together In A Fight Against Climate Change Issues

திருச்சூர்: பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் பள்ளி மாணவர்கள் ஐந்தாயிரம் பேர் இணைந்து பரப்புரை மேற்கொண்டனர்.

Fight Against Climate
Fight Against Climate
author img

By

Published : Jan 2, 2020, 2:54 PM IST

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தெக்கின்காடு மைதானத்தில், பருவநிலை மாற்றத்துக்கு எதிராக பரப்புரை நடைபெற்றது. மாணவி ரிதிமா பாண்டே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், லட்சத்தீவைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 20 சுற்றுச்சூழல் அமைப்பினர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாணவி ரிதிமா பாண்டே பேசுகையில், உலக சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு எதிராக நாம் ஒற்றிணைந்து போராடுவோம். பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களில் அக்கறை உள்ள மாணவர்கள் என்னுடன் இணையலாம் என்றார்.

Fight Against Climate

அதன்பின் இந்தப் பரப்புரையின் ஒருபகுதியாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைக்கோத்து மனிதச் சங்கிலிப் பேரணி மேற்கொண்டனர். அப்போது, பருவநிலை மாற்றத்துக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தெக்கின்காடு மைதானத்தில், பருவநிலை மாற்றத்துக்கு எதிராக பரப்புரை நடைபெற்றது. மாணவி ரிதிமா பாண்டே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், லட்சத்தீவைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 20 சுற்றுச்சூழல் அமைப்பினர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாணவி ரிதிமா பாண்டே பேசுகையில், உலக சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு எதிராக நாம் ஒற்றிணைந்து போராடுவோம். பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களில் அக்கறை உள்ள மாணவர்கள் என்னுடன் இணையலாம் என்றார்.

Fight Against Climate

அதன்பின் இந்தப் பரப்புரையின் ஒருபகுதியாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைக்கோத்து மனிதச் சங்கிலிப் பேரணி மேற்கொண்டனர். அப்போது, பருவநிலை மாற்றத்துக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

Intro:കാലാവസ്ഥ വ്യതിയാനത്തിനെതിരെ തൃശൂരിൽ വലയം തീർത്ത് വിദ്യാർത്ഥികൾ.അയ്യായിരത്തോളം വിദ്യാർത്ഥികൾ പങ്കെടുത്ത സംഗമം കാലാവസ്ഥ ഉച്ചകോടിയിൽ ഗ്രേറ്റ ട്യൂൻബർഗിനൊപ്പം പ്രതിഷേധിച്ച പന്ത്രണ്ട് വയസുകാരി റിദിമ പാണ്ഡേ ഉദ്ഘാടനം ചെയ്തു.
Body:കാലാവസ്ഥ വ്യതിയാനത്തിനെതിരെ ലോകമെങ്ങും നടക്കുന്ന വിദ്യാർഥി–യുവജന മുന്നേറ്റങ്ങളോടൊപ്പം അണി ചേരുന്നതിനായാണ് തൃശ്ശൂർ തേക്കിൻകാട് മൈതാനിയിലെ തെക്കേ ഗോപുര നടയിൽ ഒത്തുചേർന്നത്.സ്റ്റുഡൻറ്സ് ഫോർ ക്ലൈമറ്റ് റസിലിയൻസ് എന്ന സംഘടനയാണ് വിദ്യാർത്ഥികളുടെ സംഗമം സംഘടിപ്പിച്ചത്.ലക്ഷദ്വീപിൽ നിന്നുള്ള വിദ്യാർഥികളടങ്ങുന്ന അയ്യായിരത്തോളം വിദ്യാർത്ഥികളും ഇരുപതോളം സാമൂഹിക–പരിസ്ഥിതി സംഘടനകളും വിദ്യാർത്ഥികൾ സ്വരാജ് റൗണ്ടിന് ചുറ്റും തീർത്ത കാലാവസ്ഥ വലയത്തിൽ അണിനിരന്നു.യു എൻ കാലാവസ്ഥ ഉച്ചകോടിയിൽ ഗ്രേറ്റ ട്യൂൻബർഗിനൊപ്പം പ്രതിഷേധിച്ച പന്ത്രണ്ട് വയസുകാരി റിദിമ പാണ്ഡേ സംഗമം ഉദ്ഘാടനം ചെയ്തു.പരിസ്ഥിതി പ്രശ്നങ്ങൾക്കെതിരെ ജാഗ്രതയോടെ നിലയുറപ്പിക്കുമെന്ന് വിദ്യാർത്ഥികൾ റിദിമ പാണ്ഡേക്കൊപ്പം പ്രതിജ്ഞ എടുത്തു.

ബൈറ്റ്1 റിദിമ പാണ്ഡേ

Conclusion:ഭൂമിയിൽ മനുഷ്യന്റെ കടന്നുകയറ്റം മൂലമുണ്ടാകുന്ന പരിസ്ഥിതി നാശത്തിൽ തങ്ങൾ അസ്വസ്ഥരാണെന്നും അതിനാലാണ് ഇത്തരമൊരു കാലാവസ്ഥാ വലയത്തിൽ പങ്കെടുത്തതെന്നും വിദ്യാർത്ഥികൾ പ്രതികരിച്ചു.

ബൈറ്റ്2 മാധവ്‌ ആനന്ദ്‌

ബൈറ്റ്3 അസൂറ (ലക്ഷദ്വീപിൽ നിന്നുള്ള വിദ്യാർത്ഥിനി)

ഇ ടിവി ഭാരത്
തൃശ്ശൂർ

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.