ETV Bharat / bharat

கேரளாவில் ரூ.86.69 லட்சம் மதிப்பிலான 24 கேரட் தங்கம் பறிமுதல்!

author img

By

Published : Aug 24, 2020, 7:21 AM IST

திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து ரூ.86.69 லட்சம் மதிப்பிலான 1.69 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

தங்கம்
தங்கம்

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவினர் பயணிகளிடம் நேற்று (ஆக. 23) சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பயணி ஒருவர் மறைத்து எடுத்துவந்திருந்த 1.69 கிலோ எடையுள்ள 24 கேரட் தங்கத்தை அலுவலர்கள் கைப்பற்றினர். இதன் மதிப்பு 86.69 லட்சம் ரூபாயாகும்.

இந்தப் பயணி ரியாத்திலிருந்து கோழிக்கோடு வந்தவர். இவரிடம் அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: கொச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவினர் பயணிகளிடம் நேற்று (ஆக. 23) சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பயணி ஒருவர் மறைத்து எடுத்துவந்திருந்த 1.69 கிலோ எடையுள்ள 24 கேரட் தங்கத்தை அலுவலர்கள் கைப்பற்றினர். இதன் மதிப்பு 86.69 லட்சம் ரூபாயாகும்.

இந்தப் பயணி ரியாத்திலிருந்து கோழிக்கோடு வந்தவர். இவரிடம் அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: கொச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.