ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் நேற்று ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இதனையடுத்து, இனி ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புகள் முக்கியமாக குறிவைத்து அழிக்கப்படுவர் என இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் ட்விட்டரில் கூறப்பட்டிருக்கிறது.