ETV Bharat / bharat

என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் உடல்களைப் பதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Dec 7, 2019, 7:34 AM IST

ஹைதராபாத்: என்கவுன்டரில் கொல்லப்பட்ட நால்வரின் உடல்களை பதப்படுத்தி பாதுகாத்து வைத்திட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Encounter
Encounter

ஹைதராபாத்தைச் சேர்ந்த திஷா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் நேற்று ஹைதராபாத் காவல்துறையினர் என்கவுன்டர் செய்தனர்.

என்கவுன்டர் சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து பல்வேறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டவரும் நிலையில், ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் உடலை டிசம்பர் 9ஆம் தேதி வரை பதப்படுத்தி பாதுகாத்து வைத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உடற்கூறாய்வை வீடியோவாக எடுத்து மகபூப்நகர் மாவட்ட நீதிபதியிடம் சமர்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மனித உரிமை அமைப்பு ஒன்று என்கவுன்டருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கை நீதிமன்றம் பொது நல வழக்காக எடுத்துக்கொண்டது.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: கருணை மனுவை நிராகரிக்க தாயார் கோரிக்கை!

ஹைதராபாத்தைச் சேர்ந்த திஷா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் நேற்று ஹைதராபாத் காவல்துறையினர் என்கவுன்டர் செய்தனர்.

என்கவுன்டர் சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து பல்வேறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டவரும் நிலையில், ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் உடலை டிசம்பர் 9ஆம் தேதி வரை பதப்படுத்தி பாதுகாத்து வைத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உடற்கூறாய்வை வீடியோவாக எடுத்து மகபூப்நகர் மாவட்ட நீதிபதியிடம் சமர்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மனித உரிமை அமைப்பு ஒன்று என்கவுன்டருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கை நீதிமன்றம் பொது நல வழக்காக எடுத்துக்கொண்டது.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: கருணை மனுவை நிராகரிக்க தாயார் கோரிக்கை!

Intro:Body:

HC of TG order the govt to preserve the dead bodies of Encounterd persons

High court of telangana heared the urgent hearing on disha case accuced encounter by Telangana police. HC issues orders to preserve the dead bodies of deceased 4 accuced upto 8pm of 9th of this month. HC will here the pitition on 9th morning. Court asked the advocate general about the incident of postmartom.. weather they recorded it or not.

HC ordered the govt to submit the video fotage to Mahbubnagar dist court.



--



Postmotem was completed to the four dead bodies at Mahabubnagar dist hopspital

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.