ETV Bharat / bharat

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா - 75 ஆயிரம் பேர் பாதிப்பு

கோதாவரி: ஆந்திர மாநிலம் கிழக்கு-மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Aug 5, 2019, 12:14 PM IST

apflood

தென்மேற்கு பருவமழை நாட்டின் பல்வேறு பகுதிகளை சூரையாடியுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தின் ஒரு சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள 280 கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன.

மழை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களும் நகர்புறப் பகுதிகளுடனான தொடர்பை இழந்துள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் உள்ள குழுவினர் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

90 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கிழக்கு கோதாவரியிலும், 30 பேர் அடங்கிய குழுவினர் மேற்கு கோதாவரியிலும் முகாமிட்டுள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை நாட்டின் பல்வேறு பகுதிகளை சூறையாடியுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தின் ஒரு சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள 280 கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன.

மழை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களும் நகர்புறப் பகுதிகளுடனான தொடர்பை இழந்துள்ளன.

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் உள்ள குழுவினர் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

90 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கிழக்கு கோதாவரியிலும் 30 பேர் அடங்கிய குழுவினர் மேற்கு கோதாவரியிலும் முகாமிட்டுள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை நாட்டின் பல்வேறு பகுதிகளை சூரையாடியுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தின் ஒரு சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள 280 கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன.

மழை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களும் நகர்புறப் பகுதிகளுடனான தொடர்பை இழந்துள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் உள்ள குழுவினர் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

90 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கிழக்கு கோதாவரியிலும், 30 பேர் அடங்கிய குழுவினர் மேற்கு கோதாவரியிலும் முகாமிட்டுள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை நாட்டின் பல்வேறு பகுதிகளை சூறையாடியுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தின் ஒரு சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள 280 கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன.

மழை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களும் நகர்புறப் பகுதிகளுடனான தொடர்பை இழந்துள்ளன.

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் உள்ள குழுவினர் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

90 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கிழக்கு கோதாவரியிலும் 30 பேர் அடங்கிய குழுவினர் மேற்கு கோதாவரியிலும் முகாமிட்டுள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர்.

Intro:Body:



Heavy floods continues in the state of Andhrapradesh, specially in East Godavari and West Godavari districts. In these both 2 districts total 280 villages and near by 75 thousand people effected due to floods. Officials continuing 1st level danger caution at Dhavaleshwaram barrage in Rajamahendravaram in East godavari district.



According to officials, 52 thousand 500 people of 32 villages in East Godavari district are facing seviour problems. Also 21 thousand 568 people facing flood problems from 39 villages in West Godavari district. Government officials arranged rehabilitation centers for the victims and Chief minister's office regularly monitering the situation time to time.



90 NDRF teams deployed in East Godavari district, 30 NDRF teams deployed in West Godavari district to help the victims in flood effected areas. Apart from this.. near by 200 SDRF teams also serving the victims in various areas.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.