ETV Bharat / bharat

பணப் பிரச்னை: தந்தையை அடித்துக் கொலைசெய்த மகன்!

ஜார்கண்ட்: பணம் பிரச்சனை காரணமாக மகன் தனது தந்தை அடித்துக் கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Mar 7, 2020, 10:42 AM IST

பண பிரச்சனை - தந்தையை அடித்து கொலை செய்த மகன்
பண பிரச்சனை - தந்தையை அடித்து கொலை செய்த மகன்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர சிங். இவருக்கு கெளதம் சிங் (24) என்ற மகன் உள்ளார். தந்தை-மகனிடையே நீண்ட நாள்களாகப் பணம் தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கெளதம் சிங் நேற்று வழக்கம்போல் தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தரமறுத்ததால் கோபமான கெளதம், தனது தந்தையை அடித்துக் கொலைசெய்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் கெளதம் சிங்கை கைதுசெய்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பணத்திற்காக மகன், தந்தையை அடித்துக் கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர சிங். இவருக்கு கெளதம் சிங் (24) என்ற மகன் உள்ளார். தந்தை-மகனிடையே நீண்ட நாள்களாகப் பணம் தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கெளதம் சிங் நேற்று வழக்கம்போல் தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தரமறுத்ததால் கோபமான கெளதம், தனது தந்தையை அடித்துக் கொலைசெய்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் கெளதம் சிங்கை கைதுசெய்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பணத்திற்காக மகன், தந்தையை அடித்துக் கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.