ETV Bharat / bharat

டெல்லி பாஜக தலைவர்களுடன் ரகுபர் தாஸ் சந்திப்பு - ஜார்க்கண்ட் தேர்தல் தோல்வி

டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை இழந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் டெல்லியில் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

Ex Jkhand CM Raghubar Das meets Om Mathur and B.L. Santhosh in Delhi
Ex Jkhand CM Raghubar Das meets Om Mathur and B.L. Santhosh in Delhi
author img

By

Published : Dec 29, 2019, 10:45 PM IST

ஜார்கண்ட் மாநிலத்துக்கு நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் 47 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

ஆளும் கட்சியான பாஜகவுக்கு 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிட்டியது. அந்தவகையில் பாஜகவுக்கு சறுக்கலை ஏற்படுத்திய ஐந்தாவது மாநிலம் ஜார்கண்ட் ஆகும்.

இந்த நிலையில் பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ரகுபர் தாஸ் டெல்லியில் பாஜக தலைவர்களை சனிக்கிழமை (டிச.28) சந்தித்துப் பேசினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவதாக ஜார்கண்ட் தேர்தல் பாஜக பொறுப்பாளர் ஓம் பிரகாஷ் மாதுரை சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து பாஜக பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிவரை நடந்துள்ளது. இதேபோல் உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் முக்கியத் தலைவர்களையும் ரகுபர் தாஸ் சந்தித்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

ஜார்கண்ட் மாநிலத்துக்கு நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் 47 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

ஆளும் கட்சியான பாஜகவுக்கு 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிட்டியது. அந்தவகையில் பாஜகவுக்கு சறுக்கலை ஏற்படுத்திய ஐந்தாவது மாநிலம் ஜார்கண்ட் ஆகும்.

இந்த நிலையில் பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ரகுபர் தாஸ் டெல்லியில் பாஜக தலைவர்களை சனிக்கிழமை (டிச.28) சந்தித்துப் பேசினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவதாக ஜார்கண்ட் தேர்தல் பாஜக பொறுப்பாளர் ஓம் பிரகாஷ் மாதுரை சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து பாஜக பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிவரை நடந்துள்ளது. இதேபோல் உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் முக்கியத் தலைவர்களையும் ரகுபர் தாஸ் சந்தித்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

Intro:दिल्ली में रघुवर दास ने om माथुर व bl संतोष से की मुलाकात, इन मुद्दों पर हुई चर्चा

नयी दिल्ली- झारखंड में बीजेपी की करारी हार हुई है, 25 सीट पर बीजेपी सिमट गयी, मुख्यमंत्री रघुवर दास भी चुनाव हार गए, चुनावी नतीजों के बाद आज पहली बार रघुवर दास दिल्ली आए, उन्होंने झारखंड बीजेपी प्रभारी ओम माथुर और बीजेपी के राष्ट्रीय संगठन महामंत्री bl संतोष से मुलाकात की है


Body:सबसे पहले रघुवर दास om माथुर के आवास पर जाकर उनसे मिले और उनके साथ 1 घंटे तक बैठक की, उसके बाद रघुवर दास बीजेपी के राष्ट्रीय कार्यालय पहुंचे, वहां उन्होंने करीब 30 मिनट तक बीएल संतोष के साथ बैठक की

सूत्रों के अनुसार दोनों बैठकों में इस बात पर मंथन हुआ की झारखंड चुनाव में कहां चूक हुई, क्यों बीजेपी हारी. झारखंड बीजेपी अध्यक्ष लक्ष्मण गिलुवा चुनाव हार चुके हैं, उन्होंने अपना इस्तीफा केंद्रीय नेतृत्व को भेज दिया है

सूत्रों के अनुसार आज की दोनों बैठकों में इस बात पर भी मंथन हुआ कि झारखंड में बीजेपी का नया अध्यक्ष कौन होगा


Conclusion:झारखंड में बीजेपी का विधायक दल का नेता कौन होगा इस पर भी बैठक में चर्चा हुई है. झारखंड विधानसभा चुनाव में भारी संख्या में आदिवासियों ने महागठबंधन को वोट किया जिसके चलते बीजेपी की करारी हार हुई है इसलिए सूत्रों के अनुसार बीजेपी अब चुनाव में हुई हार से सबक लेते हुए आदिवासी कार्ड खेलेगी

सूत्रों के अनुसार झारखंड में बीजेपी नीलकंठ मुंडा को विधायक दल का नेता बना सकती है

वहीं कल रघुवर दास दिल्ली में केंद्रीय गृह मंत्री और बीजेपी के राष्ट्रीय अध्यक्ष अमित शाह से मुलाकात करेंगे, उसके बाद वह बीजेपी के राष्ट्रीय कार्यकारी अध्यक्ष जेपी नड्डा से भी मुलाकात करेंगे, उन्होंने पीएम मोदी से भी मिलने का समय मांगा है, कल देर शाम वह दिल्ली से रांची रवाना होंगे और परसों हेमंत सोरेन के शपथ ग्रहण समारोह में शामिल होंगे
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.