ETV Bharat / bharat

பிரிவினைவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடும் மோதல்

author img

By

Published : May 19, 2020, 10:05 AM IST

Updated : May 19, 2020, 12:28 PM IST

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்ட்டர் தாக்குதல் நடந்ததாக ஸ்ரீநகர் காவல் துறை தெரிவித்துள்ளது.

Srinagar
Srinagar

காஷ்மீரில் அவ்வப்போது பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்படுவது தொடர்ந்துவருகிறது. இந்த நிலையில், ஸ்ரீநகரின் கனேமார் நவகாடல் பகுதியில் பிரிவினைவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்ட்டர் தாக்குதல் நடைபெற்றதாக காஷ்மீர் மண்டல காவல் துறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பிரிவினைவாதிகள் மறைந்திருந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்ததையடுத்து, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடங்கியதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவினைவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடும் மோதல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகளைத் தவிர மற்ற இணைய சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படையினர் மரணம்!

காஷ்மீரில் அவ்வப்போது பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்படுவது தொடர்ந்துவருகிறது. இந்த நிலையில், ஸ்ரீநகரின் கனேமார் நவகாடல் பகுதியில் பிரிவினைவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்ட்டர் தாக்குதல் நடைபெற்றதாக காஷ்மீர் மண்டல காவல் துறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பிரிவினைவாதிகள் மறைந்திருந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்ததையடுத்து, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடங்கியதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவினைவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடும் மோதல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகளைத் தவிர மற்ற இணைய சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படையினர் மரணம்!

Last Updated : May 19, 2020, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.