ETV Bharat / bharat

மத்திய பாதுகாப்பு படையில் புதிதாக 85 பேருக்கு கரோனா!

author img

By

Published : Jun 24, 2020, 7:37 AM IST

டெல்லி: மத்திய பாதுகாப்பு படையில் புதிதாக 85 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

covid 19
covid 19

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், மத்திய பாதுகாப்பு படையில் 85 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 900 ஆக உயர்ந்துள்ளது.

அதில் ஆயிரத்து 148 பேர் சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். ஆயிரத்து 810 பேர் குணமடைந்துள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 840 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், எல்லைப் பாதுகாப்பு படையில் புதிதாக 31 பேரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 29 பேரும், மத்திய ரிசர்வ் காவல் படையில் 15 பேரும், தேசிய பாதுகாப்பு படையில் ஆறு பேரும், இந்தோ திபெத்தியன் எல்லை படை மற்றும் துணை பாதுகாப்பு படைகளில் தலா மூன்று பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய, ரஷ்ய உறவில் பாதுகாப்புத் துறை தூணாக விளங்குகிறது - ராஜ்நாத் சிங்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், மத்திய பாதுகாப்பு படையில் 85 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 900 ஆக உயர்ந்துள்ளது.

அதில் ஆயிரத்து 148 பேர் சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். ஆயிரத்து 810 பேர் குணமடைந்துள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 840 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், எல்லைப் பாதுகாப்பு படையில் புதிதாக 31 பேரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 29 பேரும், மத்திய ரிசர்வ் காவல் படையில் 15 பேரும், தேசிய பாதுகாப்பு படையில் ஆறு பேரும், இந்தோ திபெத்தியன் எல்லை படை மற்றும் துணை பாதுகாப்பு படைகளில் தலா மூன்று பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய, ரஷ்ய உறவில் பாதுகாப்புத் துறை தூணாக விளங்குகிறது - ராஜ்நாத் சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.