ETV Bharat / bharat

வாடகை தராத புத்தக நிலையத்தை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு! - புதுச்சேரி வர்த்தக சபை புத்தக நிலைய வாடகை பிரச்னை

புதுச்சேரி: வாடகை தராமல் புதுச்சேரி வர்த்தக சபைக் கட்டடத்தில் இயங்கிவந்த புத்தக நிலையத்தை நீதிமன்ற உத்தரவுப்படி காவலர்கள் அப்புறப்படுத்தினர்.

chamber of commerce pudhucherry book shop rent issue  புதுச்சேரிச் செய்திகள்  புதுச்சேரி வர்த்தக சபை புத்தக நிலைய வாடகை பிரச்னை  புதுச்சேரி வர்த்தக சபைக்கட்டிடடம்
வாடகை தராத புத்தக நிலையத்தை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு
author img

By

Published : Jan 8, 2020, 6:24 PM IST

புதுச்சேரி வர்த்தக சபைக் கட்டடத்தில் கடந்த பல ஆண்டுகளாக சென்னையைச் சேர்ந்த புத்தக நிலையம் இயங்கி வந்துள்ளது. வர்த்தக சபைக்கு கடந்த சில ஆண்டுகளாக வாடகைத் தொகையை புத்தக நிலையம் செலுத்தவில்லை என்று வர்த்தக சபையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில், வாடகையை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட புத்தக நிலையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னரும் வாடகை செலுத்தவில்லையென்றும், புத்தக நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வர்த்தக சபையினர் புதுச்சேரி நீதிமன்றத்தை நாடினர்.

வாடகை தராத புத்தக நிலையத்தை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு

இதில், வாடகை செலுத்தாமல் இயங்கிவந்த கடையை காலி செய்து தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, புதுச்சேரி பெரியகடை காவலர்கள் செந்தில் தலைமையில் வர்த்தக சபை கட்டடத்திற்கு சென்று பூட்டப்பட்டிருந்த புத்தக நிலையத்தின் பூட்டை நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் உடைத்தனர்.

பின்னர் உள்ளே இருந்த புத்தகங்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதி சிறிது பரபரப்புடன் காணப்பட்டது.

இதையும் படிங்க: சோடா பாட்டிலால் காதலியின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த காதலன்

புதுச்சேரி வர்த்தக சபைக் கட்டடத்தில் கடந்த பல ஆண்டுகளாக சென்னையைச் சேர்ந்த புத்தக நிலையம் இயங்கி வந்துள்ளது. வர்த்தக சபைக்கு கடந்த சில ஆண்டுகளாக வாடகைத் தொகையை புத்தக நிலையம் செலுத்தவில்லை என்று வர்த்தக சபையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில், வாடகையை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட புத்தக நிலையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னரும் வாடகை செலுத்தவில்லையென்றும், புத்தக நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வர்த்தக சபையினர் புதுச்சேரி நீதிமன்றத்தை நாடினர்.

வாடகை தராத புத்தக நிலையத்தை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு

இதில், வாடகை செலுத்தாமல் இயங்கிவந்த கடையை காலி செய்து தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, புதுச்சேரி பெரியகடை காவலர்கள் செந்தில் தலைமையில் வர்த்தக சபை கட்டடத்திற்கு சென்று பூட்டப்பட்டிருந்த புத்தக நிலையத்தின் பூட்டை நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் உடைத்தனர்.

பின்னர் உள்ளே இருந்த புத்தகங்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதி சிறிது பரபரப்புடன் காணப்பட்டது.

இதையும் படிங்க: சோடா பாட்டிலால் காதலியின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த காதலன்

Intro:வர்த்தக சபைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த புத்தக கடை வாடகை பாக்கி நீதிமன்ற உத்தரவின் பேரில் புத்தக நிறுவனம் போலீசார் அகற்றவும்


Body:புதுச்சேரி வர்த்தக சபை கட்டிடத்தில் கடந்த பல ஆண்டுகளாக சென்னையை சேர்ந்த புத்தக நிலையம் இயங்கி வந்தது இந்த நிலையில் வர்த்தக சபைக்கு செலுத்த வேண்டிய சிலஆண்டு கான வாடகை தொகையை புத்தக நிறுவனம் செலுத்தவில்லை என வர்த்தக சபையினர் வழக்கு தொடர்ந்தனர் இதையடுத்து இந்த வழக்கில் வாடகை தொகையை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட புத்தக நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது ஆனால் தொடர்ந்து இதுநாள்வரை வாடகையை செலுத்தவில்லை இதையடுத்து புத்தக நிறுவனத்தின் மீது நடவடிக்கை வேண்டும் என வர்த்தக சபை மீண்டும் புதுச்சேரி நீதிமன்றத்தை நாடியது இந்த நிலையில் லட்சத்திற்குமேல் வாடகை செலுத்தாமல் இயங்கி வந்த புத்தகக் கடையை காலி செய்து தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது நீதிமன்ற உத்தரவின் பேரில் புதுச்சேரி பெரியகடை போலீசார் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் வர்த்தக சபை கட்டிடத்திற்கு சென்று அதன் ஒரு பகுதி செயல்பட்டு வந்த புத்தக கடைக்கு பூட்டப்பட்டிருந்த பூட்டுகளை நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் உடைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்த புத்தகம் பொருட்கள் அதிரடியாக அகற்றினர் மேலும் அதே கட்டிடத்தில் இயங்கி வந்த மற்றொரு அறையை திறந்து அதில் இருந்த புத்தகங்களில் அகற்றினர் இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Conclusion:வர்த்தக சபைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த புத்தக கடை வாடகை பாக்கி நீதிமன்ற உத்தரவின் பேரில் புத்தக நிறுவனம் போலீசார் அகற்றவும்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.