எல்லையில் அதிகரித்துவரும் பதற்றத்தைக் கருத்தில்கொண்டு எல்லைச் சாலை அமைப்பினர் இரவும் பகலும் சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லைப் பகுதியில் பரந்த சாலைகள் அமைப்பதன்மூலம், இந்திய ராணுவ வீரர்கள், பிற வளங்கள் எளிதில் எல்லைக்கு கொண்டுசெல்ல ஏதுவாக இருக்கும்.