ETV Bharat / bharat

எல்லையில் பதற்றம்: சாலை அமைக்கும் பணி தீவிரம் - இந்தியா-சீனா எல்லை

சாமோலி: எல்லையில் பதற்றம் நிலவிவரும் சூழலில், ராணுவ வீரர்கள் எல்லைப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட ஏதுவாக சாமோலியில் சாலை அமைக்கும் பணி இரவு பகலாகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

எல்லை பதற்றம்: வீரர்கள் செல்ல ஏதுவாக சாலை அமைத்த பி.ஆர்.ஓ
எல்லை பதற்றம்: வீரர்கள் செல்ல ஏதுவாக சாலை அமைத்த பி.ஆர்.ஓ
author img

By

Published : Sep 16, 2020, 8:25 PM IST

எல்லையில் அதிகரித்துவரும் பதற்றத்தைக் கருத்தில்கொண்டு எல்லைச் சாலை அமைப்பினர் இரவும் பகலும் சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைப் பகுதியில் பரந்த சாலைகள் அமைப்பதன்மூலம், இந்திய ராணுவ வீரர்கள், பிற வளங்கள் எளிதில் எல்லைக்கு கொண்டுசெல்ல ஏதுவாக இருக்கும்.

எல்லையில் அதிகரித்துவரும் பதற்றத்தைக் கருத்தில்கொண்டு எல்லைச் சாலை அமைப்பினர் இரவும் பகலும் சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைப் பகுதியில் பரந்த சாலைகள் அமைப்பதன்மூலம், இந்திய ராணுவ வீரர்கள், பிற வளங்கள் எளிதில் எல்லைக்கு கொண்டுசெல்ல ஏதுவாக இருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.