ETV Bharat / bharat

பாஜகவை ட்விட்டரில் கடுப்பேற்றிய மாயாவதி! - தேர்தல் நடத்தை விதிகள்

லக்னோ: பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.

mayawathi
author img

By

Published : May 18, 2019, 10:46 PM IST

மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை (மே 19) நடைபெறவுள்ளது. இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசி உட்பட 13 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கான பரப்புரை நேற்று நிறைவடைந்த நிலையில், அமைதிக் காலம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில் பரப்புரை மேற்கொள்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

இந்நிலையில், அமைதிக் காலம் அமலுக்கு வந்த பின்னரும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி, ட்விட்டரில் பரப்புரை மேற்கொண்டதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது.

பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி ட்விட்கள்:

மாயாவதி ட்வீட்
மாயாவதி ட்விட்
மாயாவதி ட்வீட்
மாயாவதி ட்விட்

மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை (மே 19) நடைபெறவுள்ளது. இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசி உட்பட 13 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கான பரப்புரை நேற்று நிறைவடைந்த நிலையில், அமைதிக் காலம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில் பரப்புரை மேற்கொள்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

இந்நிலையில், அமைதிக் காலம் அமலுக்கு வந்த பின்னரும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி, ட்விட்டரில் பரப்புரை மேற்கொண்டதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது.

பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி ட்விட்கள்:

மாயாவதி ட்வீட்
மாயாவதி ட்விட்
மாயாவதி ட்வீட்
மாயாவதி ட்விட்
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.