ETV Bharat / bharat

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது?

டெல்லி: பாரத ரத்னா விருதைவிட மகாத்மா காந்தி உயர்ந்தவர் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

author img

By

Published : Jan 17, 2020, 8:33 PM IST

Gandhi
Gandhi

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே, நீதிபதிகள் பி. ஆர். கவாய், சூர்யா காந்த் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது எஸ். ஏ. பாப்டே, காந்தியடிகள்தான் தேச பிதா, அவர் மேல் மக்கள் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளனர். அவர் விருதுக்கு அப்பாற்பட்டவர் என கருத்து தெரிவித்தார்.

உங்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. ஆனால், அரசிடம் இதுகுறித்து கோரிக்கை வையுங்கள் என நீதிமன்றம் தெரிவித்தது.

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே, நீதிபதிகள் பி. ஆர். கவாய், சூர்யா காந்த் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது எஸ். ஏ. பாப்டே, காந்தியடிகள்தான் தேச பிதா, அவர் மேல் மக்கள் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளனர். அவர் விருதுக்கு அப்பாற்பட்டவர் என கருத்து தெரிவித்தார்.

உங்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. ஆனால், அரசிடம் இதுகுறித்து கோரிக்கை வையுங்கள் என நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிங்க: 'ராகுல் காந்தி சி.ஏ.ஏ. குறித்து 10 வாக்கியமாவது பேச வேண்டும்' - ஜே.பி. நட்டா

Intro: राजस्थान मधील अजमेर येथे झालेल्या ब्लास्ट प्रकरणी जन्मठेपेची शिक्षा भोगत असलेल्या मुंबईतील मोमीनपाडा येथे राहणाऱ्या डॉक्टर जलील अन्सारी हा काही दिवसांपूर्वी अजमेर येथील कारागृह मधून सुटून घरी आला होता. 21 दिवसांचा पॅरोल मंजूर झालेल्या डॉक्टर जलील अन्सारी यास दर दिवशी मुंबईतील आग्रीपाडा पोलिस ठाण्यांमध्ये हजेरी देण्याच्या अटीवर पॅरोल मंजूर करण्यात आला होता . मात्र 16 जानेवारी रोजी पहाटे पाच वाजता घरातून नमाज पडण्यासाठी जात असल्याचे सांगून अचानक गायब झालेल्या जरिर अन्सारी चा अद्याप शोध न लागल्यामुळे त्याच्या कुटुंबीयांनी मुंबईतील आग्रीपाडा पोलिस ठाण्यांमध्ये तो गायब झाल्याची तक्रार नोंदवली आहे .


Body:त्यानुसार मुंबई पोलिसांच्या गुन्हे शाखेने जलील अन्सारी याचा शोध घेण्यास सुरुवात केली आहे. एकेकाळी मुंबई महानगरपालिकेत डॉक्टर म्हणून काम करणाऱ्या जलील अन्सारीने बाबरी मशिदीचे पतन झाल्यानंतर करीम तुंडा च्या संपर्कात येऊन नव्वदच्या काळामध्ये पाकिस्तानमध्ये जाऊन बॉम्ब बनविण्याचे प्रशिक्षण घेतले होते. त्यानंतर बॉम्ब बनवण्यामध्ये महारथ मिळविल्यानंतर त्याने अजमेर येथे झालेल्या ब्लास्ट साठी बॉम्ब तयार केला होता. अजमेर ब्लास्ट मधील त्याचा सहभाग स्पष्ट झाल्यानंतर न्यायालयाने त्यास जन्मठेपेची शिक्षा सुनावली होती.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.