ETV Bharat / bharat

ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி! ஏழைகள் பசியாறும் 'அண்ணா உணவகம்' மூடல்

author img

By

Published : Aug 2, 2019, 12:31 PM IST

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துவரும் நிலையில் ஏழை, எளிய மக்கள் பயனடைந்துவந்த பல்வேறு பகுதிகளில் உள்ள 'அண்ணா உணவகம்' வியாழக்கிழமை முதல் திடீரென மூடப்பட்டன.

Anna canteens

ஏழை, எளியோர் பசியாறும்விதமாக தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 'அம்மா உணவகம்' தொடங்கினார். அதேபோல் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் கடந்த ஆட்சியின்போது 'அண்ணா உணவகம்' தொடங்கப்பட்டது. இந்த உணவகத்தில் ஏழை, எளிய மக்கள் உணவு உண்டு பசியாறிவந்தனர். இங்கு ஒரு தட்டு உணவின் விலை ரூ.5 ஆகும்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அங்கு பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. குறிப்பாக, ஜெகன்மோகனின் செயல்பாடு சந்திரபாபு நாயுடுவை குறிவைத்தும், அவர் கொண்டுவந்த திட்டங்களை முடக்குவதிலுமே குறியாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

அதற்கேற்றாற்போல், அங்கு செயல்பட்டுவந்த ஏழை, எளியோரின் அண்ணா உணவகங்கள் நேற்று முதல் திடீரென மூடப்பட்டன. இந்த உணவகத்திற்கு நாள்தோறும் வருபவர்கள் மூடியிருப்பதைக் கண்டு ஏமாற்றுத்துடனும் வேதனையுடனம் திரும்பிச் செல்கின்றனர்.

ஆந்திராவில் மூடப்பட்ட 'அண்ணா உணவகம்'

அண்ணா உணவகம் ஏன் மூடல்?

அண்ணா உணவகங்களின் ஒப்பந்தக் காலம் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. இதற்கான ஒப்பந்தத்தை அரசு மீண்டும் புதுப்பிக்காததால் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக உணவக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

சந்திரபாபுவின் கண்டனமும்... ஜெகன்மோகனின் பதிலடியும்...

இந்நிலையில், பழிவாங்கும் அரசியலுக்காக ஏழை மக்கள் பாதிக்கப்படுவதா? என்று சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்ததற்கு, உணவக கட்டடங்களில் ஊழல் நடந்திருப்பதாகவும் மேலும், உயர் தரத்துடன் உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும் எனவும் ஜெகன்மோகன் ரெட்டி பதிலளித்துள்ளார்.

ஏழை, எளியோர் பசியாறும்விதமாக தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 'அம்மா உணவகம்' தொடங்கினார். அதேபோல் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் கடந்த ஆட்சியின்போது 'அண்ணா உணவகம்' தொடங்கப்பட்டது. இந்த உணவகத்தில் ஏழை, எளிய மக்கள் உணவு உண்டு பசியாறிவந்தனர். இங்கு ஒரு தட்டு உணவின் விலை ரூ.5 ஆகும்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அங்கு பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. குறிப்பாக, ஜெகன்மோகனின் செயல்பாடு சந்திரபாபு நாயுடுவை குறிவைத்தும், அவர் கொண்டுவந்த திட்டங்களை முடக்குவதிலுமே குறியாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

அதற்கேற்றாற்போல், அங்கு செயல்பட்டுவந்த ஏழை, எளியோரின் அண்ணா உணவகங்கள் நேற்று முதல் திடீரென மூடப்பட்டன. இந்த உணவகத்திற்கு நாள்தோறும் வருபவர்கள் மூடியிருப்பதைக் கண்டு ஏமாற்றுத்துடனும் வேதனையுடனம் திரும்பிச் செல்கின்றனர்.

ஆந்திராவில் மூடப்பட்ட 'அண்ணா உணவகம்'

அண்ணா உணவகம் ஏன் மூடல்?

அண்ணா உணவகங்களின் ஒப்பந்தக் காலம் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. இதற்கான ஒப்பந்தத்தை அரசு மீண்டும் புதுப்பிக்காததால் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக உணவக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

சந்திரபாபுவின் கண்டனமும்... ஜெகன்மோகனின் பதிலடியும்...

இந்நிலையில், பழிவாங்கும் அரசியலுக்காக ஏழை மக்கள் பாதிக்கப்படுவதா? என்று சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்ததற்கு, உணவக கட்டடங்களில் ஊழல் நடந்திருப்பதாகவும் மேலும், உயர் தரத்துடன் உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும் எனவும் ஜெகன்மோகன் ரெட்டி பதிலளித்துள்ளார்.

Intro:Body:



Anna canteens, formed by then TDP government across the state of andhrapradesh, is now closed by present YSRCP government. Though, officials, ycp leaders were explaining that this decetion taken by government only temporarily.. but people from entire state are angry about this moment. decetion taken by the Jagan government.

TDP government term in between 2014 to 2019.. these canteens are started and serving hot, tasty food with very cheap prices to poor. Every day.. for the rupies of 5 only... they served food with 2 curries, sambar, curd. Not only from the poor, but also from all sections like students, daily labour, people who are coming from villages are habituated to eat regularly in this Anna canteens. Daily hundreds of people got the tasty food in this centers.



After the change of government in andhrapradesh, this entire seen was changed. YSRCP Government blamed then TDP govt in bills paymet for the companies who are providing food for this anna canteens.



YSRCP leaders are alleging TDP Government, and explaining the reason for this inetiation by the Jagan government like..''Then govt is not paid crores of rupies bill to the companies which are providing food to this anna canteens. And Also Canteens are formed very far to the city areas. Becuause of this only.. YSRCP govt taken a decetion to Close the anna canteens temporarily, and will take a decetion very quickly to open these centers in the very close areas to the poor''.





Please reffer this link for more details...:



https://www.thenewsminute.com/article/andhras-anna-canteens-closed-ysrcp-says-shutdown-temporary-106510


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.