ETV Bharat / bharat

புதுச்சேரியில் விமான நிலைய ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் - மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி லாஸ்பேட்டையில் போராட்டம்

புதுச்சேரி: இந்திய விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவை கண்டித்து புதுச்சேரியில் விமான நிலைய ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளிருப்பு போராட்டம்
author img

By

Published : Sep 27, 2019, 12:01 PM IST

இந்திய விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தொழிற்சங்கங்கள் பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கும் விமான நிலையத்தில் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் அலுவலர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

விமான நிலைய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இது குறித்து பேசிய அவர்கள், லாபகரமாக இயங்கக்கூடிய விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து பயணிகள் பாதிக்காத வகையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.

இந்திய விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தொழிற்சங்கங்கள் பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கும் விமான நிலையத்தில் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் அலுவலர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

விமான நிலைய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இது குறித்து பேசிய அவர்கள், லாபகரமாக இயங்கக்கூடிய விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து பயணிகள் பாதிக்காத வகையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.

Intro:இந்திய விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவை கண்டித்து புதுச்சேரியில் விமான நிலைய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Body:புதுச்சேரி ..

இந்திய விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவை கண்டித்து புதுச்சேரியில் விமான நிலைய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லாபகரமாக இயங்க கூடிய விமான நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தொழிற்சங்கங்கள் பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தநிலையில் புதுச்சேரியில் லாஸ்பேட்டை இயங்கும் விமான நிலையத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பயணிகள் பாதிக்காத வகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்..Conclusion:இந்திய விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவை கண்டித்து புதுச்சேரியில் விமான நிலைய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.