ETV Bharat / bharat

டிஜிபி அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி பிரமுகர்! - politicial

புதுச்சேரி: டிஜிபி அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் பிரமுகரை பாதுகாப்பு காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

suside attempt
author img

By

Published : Sep 6, 2019, 1:05 PM IST

புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி தொழிற்சங்க தலைவர் மணிமாறன் என்பவர் தன்னை போராளி இயக்கத்தினர் சிலர் மிரட்டுவதாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.

ஆனால் காவல் துறையினர் சரியான முறையில் புகாரை விசாரிக்காததால் டிஜிபி அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மணிமாறன் திடீரென்று தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

டிஜிபி அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் தற்கொலை முயற்சி

உடனே அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் அவரை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர். மாநிலத்தின் காவல் தலைவர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்த நபரால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி தொழிற்சங்க தலைவர் மணிமாறன் என்பவர் தன்னை போராளி இயக்கத்தினர் சிலர் மிரட்டுவதாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.

ஆனால் காவல் துறையினர் சரியான முறையில் புகாரை விசாரிக்காததால் டிஜிபி அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மணிமாறன் திடீரென்று தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

டிஜிபி அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் தற்கொலை முயற்சி

உடனே அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் அவரை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர். மாநிலத்தின் காவல் தலைவர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்த நபரால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Intro:புதுச்சேரி..

டிஜிபி அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.Body:புதுச்சேரி..

டிஜிபி அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி தொழிற்சங்க தலைவர் மணிமாறன் என்பவர் தன்னை போராளி இயக்கத்தினர் சிலர் மிரட்டுவதாக கூறி மிரட்டியவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூப்ரீன் வீதியில் அமைந்துள்ள காவல்துறைத் தலைவர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணை கேனுடன் வந்தவர் திடீரென்று அதிலிருந்த மண்ணெண்யை தன்மீது ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
அவரை அங்கிருந்த காவலர் அவரை தடுத்து மீட்டனர்.

போலீசார் மீட்டு பெரியகடை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:புதுச்சேரி..

டிஜிபி அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.