ETV Bharat / snippets

மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 12:18 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, பொள்ளாச்சியில் உள்ள ஒரு தென்னை நார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு 26 வயது நபர், தனது மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

பின்னர், சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர், சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்த போலீசார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அந்நபரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோயம்புத்தூர்: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, பொள்ளாச்சியில் உள்ள ஒரு தென்னை நார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு 26 வயது நபர், தனது மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

பின்னர், சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர், சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்த போலீசார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அந்நபரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.