தமிழ்நாடு

tamil nadu

நான்கு மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

By

Published : Nov 11, 2021, 1:30 PM IST

Updated : Nov 11, 2021, 1:37 PM IST

கனமழை காரணமாக தமிழ்நாட்டில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

educational institutions are leave due to heavy rain  schools leave  chennai rain  chennai heavy rain  chennai flood  schools and colleges leave  பள்ளிகளுக்கு விடுமுறை  சென்னை மழை  சென்னையில் கனமழை  கல்வி நிலையங்களுக்கு விடுமுறை  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, காரைக்காலுக்கும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று (நவ.11) தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை (நவ.12) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நான்கு நாள்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Last Updated : Nov 11, 2021, 1:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details