தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மூன்று சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், விரைவில் முதற்கட்டமாக 100 வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட உள்ளது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sun Oct 20 2024 சமீபத்திய செய்திகள்
Published : 8 hours ago
|Updated : 4 minutes ago
சேலத்தில் உதயநிதி ஸ்டாலின்.. விளையாட்டு வீரர்களுக்கு சொன்ன நற்செய்தி!
தெருவோரத்தில் வளர்ந்து நின்ற கஞ்சா செடி.. திருப்பூரில் பரபரப்பு!
திருப்பூர் காந்திநகர் குடியிருப்பு பகுதியின் சாலையோரத்தில் 4அடி உயரம் உள்ள கஞ்சா செடி வளர்ந்திருந்த நிலையில், அதை போலீசார் அப்புறப்படுத்தி இது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர். | Read More
மார்பக புற்றுநோய் பாதிப்பு இவ்வளவா? தனியார் மருத்துவமனை இயக்குனர் ராஜா!
தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டால் மார்பக புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம். வயதுக்கு வந்த பெண்கள் மாதமாதம் மார்பகங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என எம்ஜிஎம் புற்றுநோய் மருத்துவமனை மூத்த ஆலோசகர் ராஜா தெரிவித்துள்ளார். | Read More
இந்த ஏரியாவில் எல்லாம் அடித்து வெளுக்கப் போகும் மழை! குடை எடுக்காம வெளியே போயிடாதீங்க மக்களே!
வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. | Read More
"மக்களை நேரில் சந்திக்க முடியாதவர்தான் எம்.பி.யாக உள்ளார்" - துரை வைகோவை விமர்சித்த அதிமுக நிர்வாகி!
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மக்களை நேரில் சந்திக்க முடியாது என்று பேசியிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது என்று அதிமுக நிர்வாகி கருப்பையா விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். | Read More
கவரைப்பேட்டை ரயில் விபத்து சதியா?.. வழக்கில் புதிய திருப்பம்!
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில், ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது ரயிலை தகர்க்க சதி என்ற புதிய சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. | Read More
நெல்லை நீட் பயிற்சி மையம் விவகாரம்; உரிமையாளரைத் தேடுவதில் தனிப்படை தீவிரம்!
நெல்லை தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை தாக்கிய வழக்கில் பயிற்சி மையத்தின் உரிமையாளரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
இயற்கை உபாதை கழிக்க இறங்கிய தொழிலதிபர்.. வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள்.. தஞ்சை நெடுஞ்சாலையில் பரபரப்பு!
தஞ்சாவூர் அருகே தொழிலதிபரிடம் 5 பவுன் சங்கிலி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் வழிப்பறி செய்த திருநங்கைகள் 4 பேரை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
‘வாய்மொழி வித்தை.. அரசியல் ஒழுங்கு.. கர்ப்பிணிகளுக்கு தனிக்கவனம்..” விஜய் பரபரப்பு கடிதம்!
பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும், நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார். | Read More
"இந்தியாவின் வளர்ச்சிக்கு அரசு மட்டும் காரணமில்லை" -ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கும். இதற்கு அரசு மட்டும் காரணமில்லை, கலாச்சாரமும் முக்கிய காரணமாகும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். | Read More
ஈரோட்டில் அதிகரிக்கும் போதை ஊசி புழக்கம்? இளம்பெண்கள் கைதானதன் பின்னணி என்ன?
ஈரோட்டில் பல்வேறு வகைகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இவற்றிலிருந்து இளைஞர்களைப் பாதுக்காக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈரோடு எஸ்பி ஜவகர் தெரிவித்துள்ளார். | Read More
மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகை விவகாரம்; ஜிம்கானா கிளப்பின் மனு தள்ளுபடி!
மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகை விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையில் தலையிட முடியாது என்பதால், மெட்ராஸ் ஜிம்கானா கிளப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. | Read More
"விஜய் என்னை எதிர்த்தாலும் நான் அவரை ஆதரிப்பேன்" - சீமான் பேச்சு!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது, யானை ஒரு கட்சிக்கு தான் சொந்தமா? திமுக மாநாட்டிற்கு இல்லாத கட்டுப்பாடு விஜய் நடத்தினால் இடையூறு செய்வது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். | Read More
"ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது" - பெண் துறவிகள்!
ஈஷா பெண் துறவிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது என இரு பெண் துறவிகள் தெரிவித்துள்ளனர். | Read More
பாம்பன் பாலம்: பொறியியல், கட்டடக்கலை அதிசயம் குறித்த சிறப்புத் தொகுப்பு!
பொறியியல் மற்றும் கட்டடக்கலை அதிசயமாக திகழும் பாம்பன் பாலம், 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் ஆக வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தை பிரதிபலிக்கிறது. | Read More
அரசுப் பேருந்தின் ஜன்னல் கம்பி அறுந்து உடலில் குத்தியதில் கல்லூரி மாணவர் பலி.. ஈரோடு அருகே நடந்தது என்ன?
கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் சரக்கு லாரி மோதியதில், ஜன்னல் அருகே அமர்ந்திருந்த கல்லூரி மாணவரின் உடலில் ஜன்னல் கம்பி பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். | Read More