கன மழை: குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்!

By

Published : May 26, 2021, 11:54 AM IST

thumbnail

தென்காசி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில், கடந்த இரு தினங்களாக அவ்வப்போது கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் தொடர் மழையும் பெய்து வருவதால், குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.