Viluppuram District Flood:முழுக் கொள்ளளவை எட்டிய வீடூர் அணையின் உபரி நீர் வெளியேற்றம் - முழு கொள்ளளவை எட்டிய வீடூர் அணை
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை (Heavy Rain) காரணமாக வீடூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வீடூர் அணையின் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்பது மதகுகளின் வழியாக சுமார் 40 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.