5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழா - தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் - 5 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே 300 ஆண்டுகள் பழமையான மகாலட்சுமி கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவில், 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST