thumbnail

By

Published : Nov 3, 2022, 10:54 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ETV Bharat / Videos

அவசர சிகிச்சைப்பிரிவில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர் - சொட்டும் ரத்தத்தை நாய் நக்கிச்சென்ற அவலம்

உத்தரப்பிரதேசம் மாநிலம், குஷிநகரில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக வந்த ஒருவர், மருத்துவர்கள், செவலியர்கள் என யாரும் இல்லாமல் தரையில் படுத்திருந்த நிலையில் அவரின் ரத்தத்தை நாய் ஒன்று நக்கிய அவலம் நடந்துள்ளது. அங்கு நடந்த இச்சம்பத்திற்கு மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்களின் அலட்சியப்போக்கே இதற்குக் காரணம் என்று பொதுமக்களும், நோயாளிகளும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் நுழைந்த நாய் ஒன்று விபத்தில் சிக்கியவரின் ரத்தத்தை நக்கிக்கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.