ETV Bharat / state

அரசு பணியில் முறைகேடு; விஏஓ சஸ்பெண்ட்!

author img

By

Published : Jun 8, 2019, 8:58 PM IST

விருதுநகர்: அரசு பணியை தவறாக பயன்படுத்திய கிராம நிர்வாக அலுவலரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து கோட்டாட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.

கிராம நிர்வாக அலுவலர்

விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவர் விவேக். இவரது அலுவலகத்தில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா, வருவாய்துறை சார்ந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அரசு திட்டங்கள் குறித்த பணிகளின் ஆவணங்களை கேட்டபோது, கோட்டாட்சியரிடம் விவேக் முறையாக சமர்பிக்கவில்லை. மேலும், ஜமாபந்தி கணக்குகளையும் சரியாக காட்டவில்லை. இதில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அரசு பணிகளை முறையாக செய்யாமல், தவறாக பயன்படுத்திய கிராம நிர்வாக அலுவலர் விவேக்கை, தற்காலிக பணி நீக்கம் செய்து கோட்டாட்சியர் செல்லப்பா உத்தரவிட்டார்.

விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவர் விவேக். இவரது அலுவலகத்தில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா, வருவாய்துறை சார்ந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அரசு திட்டங்கள் குறித்த பணிகளின் ஆவணங்களை கேட்டபோது, கோட்டாட்சியரிடம் விவேக் முறையாக சமர்பிக்கவில்லை. மேலும், ஜமாபந்தி கணக்குகளையும் சரியாக காட்டவில்லை. இதில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அரசு பணிகளை முறையாக செய்யாமல், தவறாக பயன்படுத்திய கிராம நிர்வாக அலுவலர் விவேக்கை, தற்காலிக பணி நீக்கம் செய்து கோட்டாட்சியர் செல்லப்பா உத்தரவிட்டார்.

விருதுநகர்
7-6-19

கிராம நிர்வாக அலுவலர் விவேக் தற்காலிக பணி நீக்கம் - கோட்டாட்சியர் உத்தரவு

விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் வருவாய்த்துறை சார்ந்த அவணங்களை முறையாக கோட்டாட்சியரின் ஆய்வின்போது சமர்ப்பிக்காததால் கிராம நிர்வாக அலுவலர் விவேக் தற்காலிக பணி நீக்கம் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் உத்தரவு

விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவர் விவேக்.  அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா மாவட்டத்தின் வருவாய்துறை சார்ந்த ஆய்வினை மேற்கொண்டார் அப்போது வருவாய்த்துறை சார்ந்த அவணங்களை முறையாக கோட்டாட்சியரின் ஆய்வின்போது சமர்ப்பிக்கவில்லை மற்றும்
முறையான ஜமாபந்தி கணக்குகளை காட்டாததால் விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் விவேக்கை தற்காலிக பணி நீக்கம் செய்து அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா இன்று உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

TN_VNR_3_7_VAO_SUSPEND_SCRIPT_7204885

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.