ETV Bharat / state

விபத்தில் சிக்கி தந்தை, மகள் பரிதாப பலி - விருதுநகர்

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் தந்தை, மகள்இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் விபத்து
author img

By

Published : Sep 3, 2019, 12:27 PM IST

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த மில்டன் ஜெயக்குமாரும் அவரது மகளான ரெனி லாரோஸ் இருவரும் சேலத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் விலக்குப் பகுதியில் கேரளாவிலிருந்து வந்த லாரியின் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மில்டன் ஜெயக்குமார், ரெனி லாரோஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த மில்டன் ஜெயக்குமாரும் அவரது மகளான ரெனி லாரோஸ் இருவரும் சேலத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் விலக்குப் பகுதியில் கேரளாவிலிருந்து வந்த லாரியின் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மில்டன் ஜெயக்குமார், ரெனி லாரோஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:விருதுநகர்
03-09-19

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் தந்தை மற்றும் மகள் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை.

Tn_vnr_02_car_and_lorry_accident_vis_script_7204885Body:நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்த ஓய்வு பெற்ற அதிகாரி மில்டன்ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ரெனி லாரோஸ் இருவரும் சேலத்திற்கு சென்று விட்டு திரும்பும் வழியில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் விலக்கு பகுதியில் கேரளாவில் இருந்து வந்த லாரியின் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தந்தை மில்டன் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ரெனி லாரோஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையின் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.