ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்து - 3 பேர் உயிரிழப்பு - accident in Virudhunagar

விருதுநகர் : இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

accident
accident
author img

By

Published : Jan 10, 2020, 6:23 PM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாறைப்பட்டி பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தேனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன், ஜெயந்த் ஆகிய இருவரும் வந்து கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கார்த்திக் பாண்டி என்பவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தபோது, அழகாபுரி அருகே பாறைபட்டி விளக்கு பகுதியில் இருவருடைய இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்

இந்த விபத்தில் காவலர் கார்த்திக் பாண்டி, கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன், ஜெயந்த் ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூவரின் உடலையும் காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். விபத்து தொடர்பாக நத்தம்பட்டி, கல்லுப்பட்டி ஆகிய இரண்டு காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:சூடான் தீ விபத்து - உயிருடன் வெளிநாடு சென்ற மகன் பிணமாய் வந்த சோகம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாறைப்பட்டி பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தேனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன், ஜெயந்த் ஆகிய இருவரும் வந்து கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கார்த்திக் பாண்டி என்பவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தபோது, அழகாபுரி அருகே பாறைபட்டி விளக்கு பகுதியில் இருவருடைய இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்

இந்த விபத்தில் காவலர் கார்த்திக் பாண்டி, கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன், ஜெயந்த் ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூவரின் உடலையும் காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். விபத்து தொடர்பாக நத்தம்பட்டி, கல்லுப்பட்டி ஆகிய இரண்டு காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:சூடான் தீ விபத்து - உயிருடன் வெளிநாடு சென்ற மகன் பிணமாய் வந்த சோகம்

Intro:விருதுநகர்
10-01-2020

2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காவலர் கார்த்திக் பாண்டியன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Tn_vnr_04_bike_accident_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி அருகே பாறைப்பட்டி பகுதியில் 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காவலர் கார்த்திக் பாண்டியன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு .ஒருவர் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதி .

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாறைப்பட்டி பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தேனியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன், ஜெயந்த் ஆகிய இருவரும் வந்து கொண்டிருந்தனர் அதே நேரத்தில் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் கார்த்திக் பாண்டியும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தபோது அழகாபுரி அருகே பாறைபட்டி விளக்கு பகுதியில் இருவருடைய இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காவலர் கார்த்திக்பாண்டி மற்றும் கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன் ஜெயந்த் ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவரின் உடலையும் காவல்துறையினர் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்து நத்தம்பட்டி, கல்லுப்பட்டி இரண்டு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.