ETV Bharat / state

ராஜிவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள் கைதி சுவாமி தரிசனம்

author img

By

Published : Jan 13, 2020, 7:53 PM IST

விருதுநகர்: பரோலில் வெளிவந்துள்ள ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் தனது சொந்த ஊரில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏழு தமழர் விடுதலை  தடா ரவிச்சந்திரன்  ராஜிவ் கொலை வழக்கு  thada ravichandran get aadhar card in aruppukottai  ரவிச்சந்திரன் விடுதலை
ராஜிவ் கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் சொந்த ஊரில் சுவாமி தரிசனம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரனுக்கு மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஜனவரி 10 முதல் 25ஆம் தேதி வரை 15 நாள்கள் சாதரண பரோல் வழங்கியதைத் தொடர்ந்து அவர் சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள அமுதலிங்கேஸ்வரர் கோயில், சொக்கலிங்கபுரம் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் இன்று அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

ராஜிவ் கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் சொந்த ஊரில் சுவாமி தரிசனம்

பின்னர் வருவாய் வட்டாசியர் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்தில் ஆதார் அடையாள அட்டைக்குப் பதிவு செய்து புகைப்படம் மற்றும் கை ரேகை வைத்து ஆதாரைப் பெற்றுக்கொண்டார். பின்பு காவலர்களின் பலத்த பாதுகாப்புடன் அவரது இல்லத்திற்கு வந்தடைந்தார்.

இதையும் படிங்க: தனுஷ் எப்போதும் இயக்குநர்களின் நடிகர் - இயக்குநர் வெற்றிமாறன்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரனுக்கு மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஜனவரி 10 முதல் 25ஆம் தேதி வரை 15 நாள்கள் சாதரண பரோல் வழங்கியதைத் தொடர்ந்து அவர் சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள அமுதலிங்கேஸ்வரர் கோயில், சொக்கலிங்கபுரம் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் இன்று அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

ராஜிவ் கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் சொந்த ஊரில் சுவாமி தரிசனம்

பின்னர் வருவாய் வட்டாசியர் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்தில் ஆதார் அடையாள அட்டைக்குப் பதிவு செய்து புகைப்படம் மற்றும் கை ரேகை வைத்து ஆதாரைப் பெற்றுக்கொண்டார். பின்பு காவலர்களின் பலத்த பாதுகாப்புடன் அவரது இல்லத்திற்கு வந்தடைந்தார்.

இதையும் படிங்க: தனுஷ் எப்போதும் இயக்குநர்களின் நடிகர் - இயக்குநர் வெற்றிமாறன்

Intro:விருதுநகர்
13-01-2020

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பரோலில் வந்த ரவிச்சந்திரன் ஆதார் எடுத்து கொண்டார்

Tn_vnr_05_ravichandran_aadhar_card_vis_script_7204885Body:அருப்புக்கோட்டையில் பரோலில் வந்த ரவிச்சந்திரன் சுவாமி தரிசனம் செய்தார், பின் ஆதார் எடுத்து கொண்டார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் 15 நாள் சாதாரண பரோலில் சொந்த ஊரான அருப்புக்கோட்டை உள்ள தனது தாய் ராஜேஸ்வரி வசிக்கும் இல்லத்திற்கு ஜனவரி 10 தேதி வந்தார். இவருக்கு ஜனவரி 10 முதல் 25 தேதி வரை மதுரை உயர்நீதிமன்ற கிளை சாதரண பரோல் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள சிவன் கோவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருவாய் வாட்டசியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தில் ஆதார் அடையாள அட்டை பதிவு செய்து புகைப்படம் மற்றும் கை ரேகை வைத்து ஆதார் பெற்று கொண்டார். பின்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது இல்லத்திற்கு வந்தடைந்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.