ETV Bharat / state

'மும்மொழிக் கொள்கையை அதிமுக அரசு தடுக்கும்..!' - ராஜேந்திர பாலாஜி - பாஜக

விருதுநகர்: "நேரு கொண்டு வந்த இருமொழிக் கொள்கையில்தான் உடன்பாடு உண்டு. ஆனால், மும்மொழி கொள்கை செயல்படுத்தினால் அதனை தடுக்க அதிமுக தகுந்த நடவடிக்கை எடுக்கும்" என்று, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Rajendra balaji
author img

By

Published : Jun 2, 2019, 10:22 PM IST

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நடந்த கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். பின்னா் அவர் செய்தியாளா்களிடம் கூறுகையில்,

"நேரு கொண்டு வந்த இருமொழி கொள்கையில்தான் அதிமுகவுக்கு உடன்பாடு உண்டு. ஆனால், மும்மொழி கொள்கை என்று வந்தால் அதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியை கட்டாயமாக்கினால் அதனை ஏற்று கொள்ள முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது. மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் கிடைக்காததைப் பற்றி அதிமுகவே கவலைப்படாத போது கமலுக்கு என்ன கவலை. மத்திய அமைச்சரவையில் அங்கம் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு எந்த பங்கமும் இல்லை. தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்தும் செய்து தர மோடி அரசு தயாராக உள்ளது", என்றார்.

ராஜேந்திர பாலாஜி

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நடந்த கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். பின்னா் அவர் செய்தியாளா்களிடம் கூறுகையில்,

"நேரு கொண்டு வந்த இருமொழி கொள்கையில்தான் அதிமுகவுக்கு உடன்பாடு உண்டு. ஆனால், மும்மொழி கொள்கை என்று வந்தால் அதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியை கட்டாயமாக்கினால் அதனை ஏற்று கொள்ள முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது. மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் கிடைக்காததைப் பற்றி அதிமுகவே கவலைப்படாத போது கமலுக்கு என்ன கவலை. மத்திய அமைச்சரவையில் அங்கம் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு எந்த பங்கமும் இல்லை. தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்தும் செய்து தர மோடி அரசு தயாராக உள்ளது", என்றார்.

ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்
02-06-19

நேரு கொண்டு வந்த இருமொழி  கொள்கையில்  தான்  அதிமுகவுக்கு  உடன்பாடு  உண்டு. ஹிந்தியை கட்டாயமாக்கினால் ஏற்று கொள்ள முடியாது - பால்வளத்துறை அமைச்சா் கே.டி. இராஜேந்திர பாலாஜி பேட்டி

நேரு கொண்டு வந்த இருமொழி  கொள்கையில்  தான்  அதிமுகவுக்கு  உடன்பாடு  உண்டு. மூன்று மொழி கொள்கை என்று வந்தால் அதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஹிந்தியை கட்டாயமாக்கினால் ஏற்று கொள்ள முடியாது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி. இராஜேந்திர பாலாஜி கட்சி கூட்டத்தில்
பங்கேற்றார் பின்னா் செய்தியாளா்களை சந்தித்தார் அப்போது ஆவின் பால் கலப்படமில்லாத பால் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத பால் எனவும் மேலும் ஆவின் பால் கொள்முதல் விலையை உயா்த்துவது பற்றி முதலமைச்சர் முடிவு எடுப்பார். கேரள அரசு தமிழகத்தில் இருந்து வரும் பாலை பரிசோதனை செய்வோம் என கூறியது பற்றி கேட்டதற்கு தமிழகத்தின் பாலை சோதனை செய்து தவறு இருந்தால் நிரூபிக்கட்டும் எனவும் மேலும் தமிழகத்தின் ஆவின் பால் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறோம் சிறப்பான தரமான பால் என்பதால் மட்டுமே வெளிநாடுகளில் விற்பனை செய்ய முடியும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றிய கேள்விக்கு நேரு கொண்டு வந்த இருமொழி  கொள்கையில்  தான்  அதிமுகவுக்கு  உடன்பாடு  உண்டு. மூன்று மொழி கொள்கை என்று வந்தால் அதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஹிந்தியை கட்டாயமாக்கினால் ஏற்று கொள்ள முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது.
மத்தியில் உள்ள பிஜேபி அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றும்  ராமா் கோவில் கட்டுவதில் பிரச்சினை ஏற்படும் என்றால் அதனை பேச்சுவார்த்தையில் மூலம் தீா்த்த பின்பு கோவில் கட்டுவார்கள். 2006ல் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியான இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்போம் என பொய் சொல்லி கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். ஆனால்  அந்த வாக்குறுதியை இதுவரை திமுக நிறை வேற்றவில்லை யாராவது இதற்கு எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போடவில்லை ஏன் என கேள்வி எழுப்பிய அமைச்சா் திமுக கூட்டணி  இந்தத் தேர்தலில் பெற்ற வாக்குகள் மக்களை சிந்திக்க விடாமல் பெற்ற வாக்குகள் என  விமர்சனம் செய்தார் தொடர்ந்து பேசியவர் தினகரனின் அமமுக  கட்சி  தமிழகத்தில்  உள்ள 100 கட்சிகளில் 101வது கட்சி என விமர்சனம் செய்த அமைச்சா்  தமிழக மக்களுக்கு அறியபடாத கட்சியாக தான் தினகரன் கட்சி இருக்கும் என தெரிவித்தார்.  மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் கிடைக்காததைப் பற்றி அதிமுகவே கவலைப்படாத போது  கமலுக்கு என்ன கவலை. மத்திய அமைச்சரைவையில் அங்கம் இல்லாததால் தமிழகத்துக்கு எந்த பங்கமும் இல்லை தமிழகத்துக்கு தேவையான அனைத்தும் செய்து தர மோடி அரசு தாயராக உள்ளார். அதிமுகவில் தென்மாவட்டங்களில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அன்வர் ராஜாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி சிறுபான்மை மக்களான இஸ்லாமிய மற்றும் கிறிஸ்த்துவ மக்களுக்கு என்றும் தோழமையாக நிற்கும் ஒரே கட்சி அதிமுக கட்சி  திமுக அவா்களை ஒட்டுக்காக ஏமாற்றி வருகிறது என்றார்.

TN_VNR_2_6_MINISTER_RAJENTHIRA_BALAJI_BYTE_7204885

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.