ETV Bharat / state

முந்திச் செல்வதில் வாக்குவாதம்! - துப்பாக்கிக் காட்டி டாடா ஏசி ஓட்டுநருக்கு மிரட்டல் - police arrest

விருதுநகர்: வாகனங்கள் முந்திச் செல்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது டாடா ஏசி ஓட்டுநரை துப்பாக்கிக் காட்டி மிரட்டியவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

gun seized
author img

By

Published : Aug 18, 2019, 9:30 AM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செவல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனக்குச் சொந்தமான சொகுசு காரில் மதுரை சென்றுவிட்டு திரும்பி ராஜபாளையம் நோக்கி வரும்வழியில் டி. கல்லுப்பட்டி அருகே டாடா ஏசி வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டார். அப்போது கண்ணனுக்கும் டாடா ஏசி ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிக் காட்டி டாடா ஏசி ஓட்டுநருக்கு மிரட்டல்

இதைத் தொடர்ந்து டாடா ஏசி ஓட்டுநரை தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியைக் காட்டி கண்ணன் மிரட்டியுள்ளர். இது குறித்து, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் டாடா ஏசி ஓட்டுநர் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் ராஜபாளையம் அருகே உள்ள சோதனைச் சாவடிக்குத் தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் கண்ணனின் வாகனத்தை மடக்கிப்பிடித்து அவரை கைது செய்து கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செவல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனக்குச் சொந்தமான சொகுசு காரில் மதுரை சென்றுவிட்டு திரும்பி ராஜபாளையம் நோக்கி வரும்வழியில் டி. கல்லுப்பட்டி அருகே டாடா ஏசி வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டார். அப்போது கண்ணனுக்கும் டாடா ஏசி ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிக் காட்டி டாடா ஏசி ஓட்டுநருக்கு மிரட்டல்

இதைத் தொடர்ந்து டாடா ஏசி ஓட்டுநரை தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியைக் காட்டி கண்ணன் மிரட்டியுள்ளர். இது குறித்து, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் டாடா ஏசி ஓட்டுநர் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் ராஜபாளையம் அருகே உள்ள சோதனைச் சாவடிக்குத் தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் கண்ணனின் வாகனத்தை மடக்கிப்பிடித்து அவரை கைது செய்து கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Intro:விருதுநகர்
17-08-19

துப்பாக்கியை காட்டி டாட்டா ஏசி டிரைவரை மிரட்டிய வாலிபர் கைது

Tn_vnr_08_gun_seized_vis_script_7204885Body:இராஜபாளையம் செவல்பட்டி தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற கண்ணன் துப்பாக்கியை காட்டி டாட்டா ஏசி டிரைவரை மிரட்டியதால் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் செவல்பட்டி பகுதியை சேர்ந்த ராமச்சந்திர ராஜா மகன் முத்துகிருஷ்ணன் என்ற கண்ணன். தனக்கு சொந்தமான சொகுசு காரில் மதுரை சென்று விட்டு திரும்பி இராஜபாளையம் வரும் வழியில் டி.கல்லுப்பட்டி அருகே டாட்டா ஏசி வாகனத்தை முந்திச் செல்லும் போது இருவருக்கு வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது இதை தொடர்ந்து டாட்டா ஏசி டிரைவரை தன்னிடமிருந்த ரிவால்வரை காட்டி முத்துகிருஷ்ணன் மிரட்டியுள்ளர். இதைத்தொடர்ந்து டாட்டா ஏசி வாகன டிரைவர் கிருஷ்ணன்கோவில் காவல்நிலையத்தில் இனோவா காரையும் காரின் நம்பரை கூறி துப்பாக்கி வைத்து மிரட்டியதாக புகார் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கிருஷ்ணன்கோவில் போலீசார் ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சோதனைச் சாவடிக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலை அடுத்து ராஜபாளையம் வடக்கு காவல் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்து முத்துகிருஷ்ணன் இடமிருந்து ரிவால்வரை பறிமுதல் செய்து முத்துகிருஷ்ணன் (எ) கண்ணனை டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.