ETV Bharat / state

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு - சரிசெய்ய கோரிக்கை

author img

By

Published : Jun 16, 2019, 11:11 PM IST

விருதுநகர்: ரயில்வே மேம்பாலம் அருகே செல்லும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யக் கோரி சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தாமிரபரணி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் ஒன்று செல்கிறது. இந்த குழாய் மூலம் டவுன் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.

தாமிரபரணி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு

இந்நிலையில், தற்போது கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர்வீழ்ச்சி போன்று தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் டவுன்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகத்தினர் விரைந்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் ஒன்று செல்கிறது. இந்த குழாய் மூலம் டவுன் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.

தாமிரபரணி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு

இந்நிலையில், தற்போது கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர்வீழ்ச்சி போன்று தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் டவுன்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகத்தினர் விரைந்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Intro:விருதுநகர்
16-06-19

தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறதுBody:அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலை இரயில்வே மேம்பாலம் தொட்டியான்குளம் பிரிவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் விழ்ச்சி போல குடிதண்ணீர் வீணாகி செல்லும் அவலம் குழாயினை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தமிழகத்தில் கோடை காலங்களில் எதிர்பார்த்தபடி மழை பொய்த்ததால் பெரும்பாலான இடங்களில் வறட்சி நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் நிலத்தடி நீரும் ஏற்றவாறு இல்லை. இதனால் தமிழக மக்கள் பெரும்பாலும் குடிநீருக்கு பெரும் அவதிப்படும் நிலையில் உள்ளது

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதிகளில் 36 வார்டுகள் உள்ளன இங்கு கடந்த சில வருடங்களாக முறையாக குடிநீர் வழங்க நகராட்சியில் இருந்தது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் குடிநீர் வழங்குவது தாமதமாகவே இருந்து வருகிறது. அருப்புக்கோட்டையில் சுழற்சி முறையில் 15 நாள் அல்லது 20 நாள் என குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் ஒரு குடம் 15 ரூபாய் 20 ரூபாய் என்று விலை கொடுத்து வாங்க சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் பெரும்பாலானோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்து வரும் நிலையில் அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலை இரயில்வே மேம்பாலம் தொட்டியான்குளம் பிரிவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் நீர் விழ்ச்சி போல வீணாகி செல்கிறது. நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் குழாயினை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.