ETV Bharat / state

2ஆம் கட்ட வாக்குப்பதிவு: கண்காணிப்பு தீவிரம்

author img

By

Published : Oct 9, 2021, 6:45 AM IST

விழுப்புரத்தில் அனைத்து ஏற்பாடுகளும் உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கப்பதிவுக்குத் தயார் நிலையில் உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.

2ஆம் கட்ட வாக்குப்பதிவு
2ஆம் கட்ட வாக்குப்பதிவு

விழுப்புரம்: இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 8) செய்தியாளரைச் சந்தித்த ஆட்சியர் மோகன், "விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 9ஆம் தேதி (அதாவது இன்று) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சிசிடி கேமரா மூலம் பதற்றமான மையங்களைக் கண்காணிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 28 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கும், தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களுக்கும் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு

விழுப்புரம்: இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 8) செய்தியாளரைச் சந்தித்த ஆட்சியர் மோகன், "விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 9ஆம் தேதி (அதாவது இன்று) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சிசிடி கேமரா மூலம் பதற்றமான மையங்களைக் கண்காணிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 28 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கும், தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களுக்கும் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.