ETV Bharat / state

குழாய் உடைந்து தண்ணீர் வீணானது..!

author img

By

Published : Jun 22, 2019, 7:35 PM IST

வேலூர்: தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணான அவலம் நடைபெற்றுள்ளது.

குழாய் வெடித்து தண்ணீர் வீணானது

வேலூர் மாவட்டத்தில் கடும் தண்ணீர் பஞ்சத்தால் பொதுமக்கள் தினந்தோறும் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே குழாய் உடைந்ததில் பல லிட்டர் தண்ணீர் வீணானது.

இதை கவனித்த பொதுமக்கள் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பொய்கை திட்டத்தின் கீழ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பைஞ்சுதை குழாய் உடைந்து அதிலிருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.

குழாய் வெடித்து தண்ணீர் வீணானது

எனவே உடனடியாக குழாய் உடைப்பைச் சரி செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் கடும் தண்ணீர் பஞ்சத்தால் பொதுமக்கள் தினந்தோறும் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே குழாய் உடைந்ததில் பல லிட்டர் தண்ணீர் வீணானது.

இதை கவனித்த பொதுமக்கள் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பொய்கை திட்டத்தின் கீழ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பைஞ்சுதை குழாய் உடைந்து அதிலிருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.

குழாய் வெடித்து தண்ணீர் வீணானது

எனவே உடனடியாக குழாய் உடைப்பைச் சரி செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:வேலூரில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் குழாய் வெடித்து தண்ணீர் வீணாண அவலம்Body:வேலூர் மாவட்டத்தில் தற்போது கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது தண்ணீர் கேட்டு பொதுமக்கள் தினந்தோறும் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தி உள்ளனர் இந்த சூழ்நிலையில் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று குழாய் வெடித்ததில் பல லிட்டர் தண்ணீர் வீணாண அவலம் ஏற்பட்டது ஏதாவது வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை திடீரென குழாய் வெடித்து தண்ணீர் சாலையில் கசிந்து சென்றது இதை கவனித்த பொதுமக்கள் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பொய்கை திட்டத்தின் கீழ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமெண்டு குழாய் வெடித்து அதிலிருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது இதையடுத்து தொழிலாளர்களைக் கொண்டு உடனடியாக குழாய் வெடிப்பை சரிசெய்யும் பணிகளைச் செய்தனர் இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.