ETV Bharat / state

சாலைகளில் மழைநீர் தேக்கம்: நோய்தொற்று அச்சத்தில் மக்கள்! - வேலூரில் இரவு, பகலாக கன மழை

வேலூர்: முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், நோய்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

வேலூர் சாலைகளில் மழைநீர் தேக்கம்: நோய்தொற்று குறித்த அச்சத்தில் மக்கள்!
author img

By

Published : Aug 17, 2019, 6:27 PM IST

வேலூரில் கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகல் பாராமல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வேலூர் சாலைகளில் மழைநீர் தேக்கம்: நோய்தொற்று அச்சத்தில் மக்கள்!

மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரும், கால்வாய் நீரும் கலந்திருப்பதால் பொதுமக்கள் நோய்தொற்று ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர். இதனால் நகராட்சி அலுவலர்கள் விரைந்து இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

வேலூரில் கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகல் பாராமல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வேலூர் சாலைகளில் மழைநீர் தேக்கம்: நோய்தொற்று அச்சத்தில் மக்கள்!

மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரும், கால்வாய் நீரும் கலந்திருப்பதால் பொதுமக்கள் நோய்தொற்று ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர். இதனால் நகராட்சி அலுவலர்கள் விரைந்து இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Intro:Body:வேலூர் மாவட்டத்தில் கன மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன,

மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரும் கால்வாய் நீரும் கலந்திருப்பதால் பொதுமக்கள் நோய்தொற்று ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர்.

மேலும் நகராட்சி அலுவலர்கள்் விரைந்து இதனை சரிசெய்ய கோரிக்கை பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.