வேலூர்: நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினம் நேற்று (ஆக 15) விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி கிராமத்தில் சுதந்திர தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட பொதுமக்கள் திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் 75 கொடி கம்பங்களில் கொடியோற்றி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இதையும் படிங்க: மனதை உருக்கும் குரல்... தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாரின் பாடல்: ViralVideo