ETV Bharat / state

உறையூர் அருகே இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை!

author img

By

Published : Jul 16, 2019, 2:39 PM IST

திருச்சி: உறையூர் அருகே இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

youth-murder

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உறையூர் காசி செட்டி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சபரிகிரி வாசன் (21). இவர் அங்குள்ள அஜந்தா மெஸ் என்னும் உணவகத்தில் பணியாற்றிவருகிறார்.

நேற்றிரவு இவர் வேலை முடித்து வீட்டிற்குச் செல்லும்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை

இது குறித்து தகவலறிந்த உறையூர் காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரது மகன் சரவணன் (எ) காளிமுத்துவுக்கும் இறந்த சபரிகிரி வாசனுக்கும் முன்விரோதம் இருந்துவந்ததாகத் தெரிகிறது.

இதன் காரணமாக சபரிகிரி வாசன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உறையூர் காசி செட்டி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சபரிகிரி வாசன் (21). இவர் அங்குள்ள அஜந்தா மெஸ் என்னும் உணவகத்தில் பணியாற்றிவருகிறார்.

நேற்றிரவு இவர் வேலை முடித்து வீட்டிற்குச் செல்லும்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை

இது குறித்து தகவலறிந்த உறையூர் காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரது மகன் சரவணன் (எ) காளிமுத்துவுக்கும் இறந்த சபரிகிரி வாசனுக்கும் முன்விரோதம் இருந்துவந்ததாகத் தெரிகிறது.

இதன் காரணமாக சபரிகிரி வாசன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:திருச்சியில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்Body:திருச்சியில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உறையூர் 80 அடி ரோடு காசி செட்டி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சபரிகிரி வாசன் (வயது 21 )
இவர் அங்குள்ள அஜந்தா மெஸ் என்னும் உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்றிரவு இவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது அவரை வழி மறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரது மகன் சரவணன் என்கிற காளிமுத்துவுக்கும் இறந்த சபரிகிரி வாசனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது வந்ததாக தெரிகிறது. எனவே முன்விரோதம் காரணமாக சரவணன் வெட்டிக் கொன்றாரா ? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்Conclusion:கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.