ETV Bharat / state

பிரணாப் முகர்ஜி திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை - திருச்சி காங்கிரஸ் கட்சியினர்

திருச்சி: மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த பிரணாப் முகர்ஜி திருவுருவ படத்திற்கு காங்கிரசார் மரியாதை
மறைந்த பிரணாப் முகர்ஜி திருவுருவ படத்திற்கு காங்கிரசார் மரியாதை
author img

By

Published : Sep 1, 2020, 7:34 PM IST

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று காலமானார். அவரது திருவுருவ படத்திற்கு திருச்சி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்குறைஞர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிஸ்டோபர் திலக் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ரெக்ஸ், மாவட்ட நிர்வாகிகள் திலகர், மகிலம்பாடி செல்வராஜ், மகேஸ்கங்கானி, அண்ணாசிலை விக்டர், சேவாதளம் முரளி, சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று காலமானார். அவரது திருவுருவ படத்திற்கு திருச்சி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்குறைஞர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிஸ்டோபர் திலக் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ரெக்ஸ், மாவட்ட நிர்வாகிகள் திலகர், மகிலம்பாடி செல்வராஜ், மகேஸ்கங்கானி, அண்ணாசிலை விக்டர், சேவாதளம் முரளி, சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.