ETV Bharat / state

சமயபுரத்தில் 14ஆம் நாள் பஞ்சப்பிரகார விழா - வெள்ளிக்குதிரை வாகன வீதி உலா

திருச்சி: சமயபுரத்தில் 14ஆம் நாள் பஞ்சப்பிரகார விழாவை முன்னிட்டு வெள்ளிக்குதிரை வாகன வீதி உலா பக்தர்கள் ஆரவாரத்துடன் நடைபெற்றது.

வெள்ளிக்குதிரை வாகன வீதி உலா
author img

By

Published : May 20, 2019, 11:21 AM IST

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சப்பிரகார விழா மே 6ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகார விழா என்பது வசந்த உற்சவம் ஆகும். மாயா சூரனை சம்ஹரிக்க பராசக்தி மகாமாரி வடிவமெடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் விஷ்ணுகிராந்தி தணிப்பதற்காக இவ்விழா நடைபெறும்.

இந்நிலையில், பஞ்ச பிரகார விழாவின் 14ஆம் நாளில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சன்னதி வீதிகளிலும், தேரோடும் வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சமயபுரத்தில் 14ஆம் நாள் பஞ்சப்பிரகார விழாவை முன்னிட்டு வெள்ளிக்குதிரை வாகன வீதி உலா

இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றுச்சென்றனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சப்பிரகார விழா மே 6ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகார விழா என்பது வசந்த உற்சவம் ஆகும். மாயா சூரனை சம்ஹரிக்க பராசக்தி மகாமாரி வடிவமெடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் விஷ்ணுகிராந்தி தணிப்பதற்காக இவ்விழா நடைபெறும்.

இந்நிலையில், பஞ்ச பிரகார விழாவின் 14ஆம் நாளில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சன்னதி வீதிகளிலும், தேரோடும் வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சமயபுரத்தில் 14ஆம் நாள் பஞ்சப்பிரகார விழாவை முன்னிட்டு வெள்ளிக்குதிரை வாகன வீதி உலா

இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றுச்சென்றனர்.

Intro:பஞ்ச பிரகார விழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் வெள்ளிக்குதிரை வாகன வீதி உலா நடைபெற்றது


Body:குறிப்பு :இதற்கான வீடியோ மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. திருச்சி: 14ஆம் நாள் பஞ்சப்பிரகார விழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சப்பிரகார விழா கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிபத்தார். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகார என்பது வசந்த உற்சவம் ஆகும். மாயா சூரனை சம்ஹரிக்க பராசக்தி மகாமாரி வடிவமெடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் விஷ்ணுகிராந்தி தணிப்பதற்காக இவ்விழா நடைபெறும். இந்நிலையில் 14ம் நாளில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சன்னதி மற்றும் தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆஸ்தான மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


Conclusion:சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்ச பிரகாரம் வசந்த உற்சவம் ஆகும்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.