ETV Bharat / state

திருச்சியில் 900 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி.!

author img

By

Published : Dec 1, 2019, 8:45 PM IST

திருச்சி: பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த ஓவியப் போட்டியில் 100 பள்ளிகளைச் சேர்ந்த 900 பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

Trichy Creative draw 2019
Trichy Creative draw 2019

திருச்சி டைமண்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் "க்ரியேட்டிவ் டிரா 2019" என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடைபெற்றது. 7ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 900 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை வர்ணம் தீட்டும் போட்டியும், 4 முதல் 6ஆம் வகுப்பு வரை சுற்றுச்சூழல் தலைப்பில் ஓவியப் போட்டியும், 7 முதல் 9ஆம் வகுப்பு வரை உலக அதிசயங்கள் குறித்த ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.

இறுதியில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்று பிரிவுகளிலும் முதல் பரிசாக தலா ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது. அதேபோல் 2ஆம் பரிசாக இரண்டாயிரம் ரூபாய் ரொக்கமும், 3ஆம் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.

திருச்சியில் 900 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி

தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் ஜமீர்பாஷா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

இதையும் படிங்க: திருச்சியில் விவசாயிகள் தரையில் உருண்டு நூதனப் போராட்டம்

திருச்சி டைமண்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் "க்ரியேட்டிவ் டிரா 2019" என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடைபெற்றது. 7ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 900 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை வர்ணம் தீட்டும் போட்டியும், 4 முதல் 6ஆம் வகுப்பு வரை சுற்றுச்சூழல் தலைப்பில் ஓவியப் போட்டியும், 7 முதல் 9ஆம் வகுப்பு வரை உலக அதிசயங்கள் குறித்த ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.

இறுதியில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்று பிரிவுகளிலும் முதல் பரிசாக தலா ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது. அதேபோல் 2ஆம் பரிசாக இரண்டாயிரம் ரூபாய் ரொக்கமும், 3ஆம் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.

திருச்சியில் 900 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி

தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் ஜமீர்பாஷா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

இதையும் படிங்க: திருச்சியில் விவசாயிகள் தரையில் உருண்டு நூதனப் போராட்டம்

Intro:திருச்சியில் நடந்த பிரம்மாண்ட ஓவியப் போட்டியில் 100 பள்ளிகளை சேர்ந்த 900 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.Body:திருச்சி:
திருச்சியில் நடந்த பிரம்மாண்ட ஓவியப் போட்டியில் 100 பள்ளிகளை சேர்ந்த 900 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி டைமண்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் "க்ரியேட்டிவ் டிரா 2019" என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடைபெற்றது. 7-வது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 900 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 1 முதல் 3ம் வகுப்பு வரை வர்ணம் தீட்டும் போட்டியும், 4 முதல் 6 ஆம் வகுப்பு வரை சுற்றுச்சூழல் தலைப்பில் ஓவியப் போட்டியும், 7 முதல் 9 ஆம் வகுப்பு வரை உலக அதிசயங்கள் குறித்த ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் ஓவியங்களை தீட்டினர். இறுதியில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்று பிரிவுகளிலும் முதல் பரிசாக தலா 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது. அதேபோல் 2ம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், 3ம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் இதில் கலந்து கொண்டனர்.
தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் ஜமீர்பாஷா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். துணை ஆளுநர் ஜெயந்த் குமார் மேத்தா, தலைவர்கள் சரீஸ் அகர்வால், விஸ்வநாத், துணைத்தலைவர் சச்சின் பார்டியா, செயலாளர் ரவீந்திரன் மற்றும் ஜெயஸ்ரீ அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.